Tag: தமிழீழம்
செஞ்சூரியனுக்கு செவ்வஞ்சலி – தமிழீழத்திலிருந்து ஓர் அறிக்கை
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு நேற்று (பிப்ரவரி 25,2026) காலமானார். அவருக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள, இந்தியத் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி...
மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி’உரை பிறழ்வு’ – திருமாவளவன் வருத்தம்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 12.02.2026 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் வணக்கம்! 23-01-2026...
யாழ்ப்பாணத்தில் சிறுதானியப் பொங்கல் விழா – விவரம்
தமிழீழம் யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்' என்ற...
அனுர அரசும் இராஜபக்சே போல் இனவெறி அரசுதான் – சான்றுடன் சாடிய கஜேந்திரகுமார்
அனுர அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கிபுலு ஓயா திட்டம் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் செயன்முறை கொண்டது என்று தமிழ்த் தேசியப் பேரவையின் நாடாளுமன்ற...
சிங்கள அரசின் ஏக்கிய ராஜ்ய சட்டத்திருத்தம் – அன்புமணி கடும் எதிர்ப்பு
இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும். கூட்டாட்சி முறையை உறுதி செய்யவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்....
நான் தமிழ்த்தேசியனாக அவரே காரணம் – அருகோ அய்யா நினைவுக் குறிப்பு
மூத்த தமிழ்த் தேசியத் தலைவரும் முனை மழுங்காப் போராளியுமான அருகோ அய்யா டிசம்பர் 23,2025 அன்று அதிகாலை 5.30 மணியளவில் மறைவுற்றார். 21.11.1937ஆம் ஆண்டில்...
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை வரவிடமாட்டோம் – சீமான் உறுதி
அனுர குமார திசநாயக தலைமையிலான சிங்கள அரசு, இலங்கை அரசியல் சட்டத்தைத் திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அத்திருத்தம் தமிழினம் இருப்பதையே கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்த இலங்கையிலும்...
எடப்பாடி பழனிச்சாமியுடன் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…....
மு.க.ஸ்டாலினுடன் தமிழீழ அரசியல் தலைவர்கள் சந்திப்பு – சிங்கள அரசு அதிர்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சருடன் தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்.... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்...
தமிழீழ விடுதலைக்கான வியூகங்களை மாற்ற வேண்டும் – சீமான் அறிக்கை
2025 ஆம் ஆண்டு மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை.... உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று...










