Tag: தமிழீழம்
தமிழீழ விடுதலைக்கான வியூகங்களை மாற்ற வேண்டும் – சீமான் அறிக்கை
2025 ஆம் ஆண்டு மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை.... உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று...
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது – மாவீரர் நாள் இன்று
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்...
ஈராயிரம் ஆண்டில் எவரும் கண்டிடா பேரினப் பெருமகன் – சீமான் வாழ்த்து
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 71 ஆவது நாள் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள...
தலைவர் பிறந்தநாள் தமிழினம் மலர்ந்த நாள்
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்தநாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கெனெ ஒரு நாடில்லை...
தமிழீழத்தில் இனஅழிப்பு தொடருகிறது – தொல்.திருமா சாட்சியம்
கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? என்கிற கேள்வியை எழுப்பி சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்...
யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் – விவரம்
தமிழீழம் யாழ்பபாணத்தில் ஆண்டு தோறும் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக கடைபிடித்து வருகிறது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். இவ்வாண்டு அந்த...
தமிழீழ தேசியத் தலைவர் பிறந்தநாள் – சீமான் அழைப்பு
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களீன் 71 ஆவது பிறந்தநாள் நவம்பர் 26 அன்று உலகெங்கும் கொண்டாடப்படவிருக்கிறது. அதையொட்டி நாம் தமிழர் கட்சித்...
தமிழீழக் கனவு உயிர்ப்போடிருக்கிறது – திலீபன் நினைவுநாளில் தமிழீழ மக்கள் எழுச்சி
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய அமைதிப்படை அங்கு சென்றது.அப்போது இந்தியாவுக்கு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த...
செம்மணியில் கிடைத்த வலுவான சாட்சி – ஐங்கரநேசன் அழைப்பு
கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. அதில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார். அங்கு...
செம்மணிப் புதைகுழி கொடூரம் – ஒன்றிய தமிழக அரசுகளுக்கு கருணாஸ் கோரிக்கை
தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி மனிதப் புதைகுழி தமிழினப்படுகொலையின் சாட்சி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் செம்மணிக்கு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி...










