Tag: தமிழீழம்

ஒரு புலி வீரன் புறப்பட்டான் – ஈகி திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை...

சிங்கப்பூரின் புதிய அதிபரானார் தமிழீழத் தமிழர்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க...

தமிழீழத் தனியரசே நிரந்தரத் தீர்வு – சுதுமலை பிரகடனத்தின் 36 ஆம் ஆண்டு

1987 ஆம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப்...

குட்டிமணியின் கண்கள் – ஜூலை 24,1983 தமிழின அழிப்பின் 40 ஆண்டு நினைவுப் பகிர்வு

“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” –...

விடுதலைப்புலிகளுக்குப் பிறகு தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியத்துவமில்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்

தமிழீழத்தில் நடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை என ஆடிப்பிறப்பு விழாவில்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் – பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சிங்களக் காவல்துறையின் அட்டூழியத்தைக் கண்டித்து...

தமிழர் நிலத்தில் புதிய முருகன் கோயில்கள்

இலங்கையில் தமிழர் பூர்வீகப் பகுதிகளில், தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில்...

ஈழத்தமிழர் உரிமைக்காக தொடர்ந்து வாதிடுவோம் – கனடா பிரதமர் பேச்சு

தமிழீழம் வேண்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த கருவிப்போர் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அந்த...

முள்ளிவாய்க்கால் கஞ்சி – தமிழினப்படுகொலை நினைவுநாள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (18.05.2023) தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அதன் தலைமைப் பணிமனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது....

மே 18 தமிழினப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு – சிங்கள அரசு செய்யவேண்டியதென்ன?

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், பொறுப்புக்கூறலும் இனப்படுகொலை அங்கீகாரமும் வேண்டி மே 18, 2023 - பேர்ல் (PEARL)அமைப்பு, உலகெங்கும் உள்ள தமிழர்களுடன் இணைந்து 14...