Slide

தேசிய கல்விக் கொள்கை பற்றி உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு – பாஜக அரசுக்குப் பின்னடைவு

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்...

பஞ்சாப் இராஜஸ்தான் குஜராத்தில் ஓயாமல் ஒலிக்கும் சைரன் – மின் தடையாலும் மக்கள் தவிப்பு

இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக இந்திய எல்லையில் இருக்கும் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தானின் எல்லை கிராம மக்களுக்கு தங்களது பகுதி போரின் எல்லையாக இருக்கும்...

போர் வேண்டாம் – 112 எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை

காஷ்மீர் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய...

போர் மூண்டது – பாகிஸ்தானில் 100 பேர் பலி இந்தியாவில் 16 பேர் பலி

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்கத்தொடங்கி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற...

சென்னையில் தமிழ்ப் பள்ளியை இழுத்து மூட ஆளுநர் சதி – கி.வீரமணி அதிர்ச்சி தகவல்

தமிழ் மாணவர்கள் அதிகம் படிக்கும் அய்.அய்.டி. வனவாணி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியை கேந்திர வித்யாலயா பள்ளியாக மாற்றி, மும்மொழியைத் திணிக்கும் பின்னணியில் ஆளுநர் இருப்பதாகத்...

விஜய் பவன்கல்யாண் ஆகியோருக்கு அரசியல் புரிதல் இல்லை – பிரகாஷ்ராஜ் விமர்சனம்

நடிகர் பிரகாஷ்ராஜ் தீவிர பாஜக எதிர்ப்பாளர். பிரதமர் மோடியை பலமுறை தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக சாடியிருக்கிறார். மேலும், ஆந்திர துணை முதல்வர் பவன்...

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது – இந்தியப்படை அறிவிப்பு

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே...

அதிமுக பாஜக கூட்டணிக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி நெல்லையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் 2026 தேர்தல் கூட்டணி குறித்துக் கூறியதாவது.... கடந்த...

கவிக்கோ அப்துல்ரகுமான் படைப்புகள் நாட்டுடமை – தநா அரசு அறிவிப்பு

புரட்சிப்பாவலர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான...

தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உறுதி

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக மற்றும் அதிலிருந்து பிரிந்தவர்கள் அளித்த மனுக்களை தேர்தல் ஆணையம்...