Slide
இரட்டை இலை யாருக்கு? – நேற்று நடந்த விசாரணை விவரம்
அதிமுகவின் இரட்டைஇலை மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த...
தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பதில்லை – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே.சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. இப்படத்தில்...
பெல்ட் ஏரியா பட்டா வழங்கல் – புதிய அரசாணை
ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்கள், மதுரை,...
ஏழு மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார் செந்தில்பாலாஜி – விவரம்
2024 செப்டம்பரில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணைமுதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்....
ஸ்டெர்லைட்டை போல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையும் மூடவேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில்...
காஷ்மீர் தாக்குதலுக்கு வலதுசாரி அரசியலே காரணம் – துரை வைகோ அதிரடி
மதுரை முனிச்சாலையில் நேற்று மதிமுக மதுரை மண்டலம் சார்பில் ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கக்...
பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு – அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை இராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி...
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் 2 பேராசிரியர்களுக்குச் சிக்கல் – விவரம்
ஏப்ரல் 25,2025 அன்று ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.இரவியால் நடத்தப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை. சேலம் பெரியார்...
அசிங்கப்பட்டார் ஆர்.என்.இரவி – சட்டமீறலுக்கு சரியான தண்டனை
ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை 35 துணைவேந்தர்கள் புறக்கணித்தனர். அரசு பல்கலைக்கழக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்....
முழுக்க இந்தியில் பேசிய பிரதமர் அதை மட்டும் ஆங்கிலத்தில் பேசியது ஏன்?
பீகார் மாநிலம் மதுபானி நகரில் நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழா நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.13,480...










