Slide
உபி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக தோல்வி – ப.சிதம்பரம் கருத்து
உத்தரபிரதேசம்,மேற்குவங்கம்,கேரளா,ஜார்கண்ட்,திரிபுரா,உத்தரகாண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கேரளாவில் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்...
118 கோடி ஊழல் வழக்கு – சந்திரபாபு நாயுடு கைது
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது....
எடப்பாடி பழனிச்சாமியைக் காட்டிக் கொடுக்காதே என மிரட்டல் – தனபால் புகார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் மகிழுந்து ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம்...
மீண்டும் ஓபிஎஸ் இபிஎஸ் இணைகிறார்கள்?
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..... அமைச்சர் உதயநிதி...
செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடை இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம்...
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு – 11 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடுஅரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித்...
உதயநிதி தலைக்கு பத்து கோடி – சாமியார் அறிவிப்பு மக்கள் எதிர்ப்பு
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு,...
திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா தொடங்கியது – விவரங்கள்
ஆவணித்திருவிழா முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த...
உதயநிதி மீது தில்லி காவல்துறையில் புகார் – நடவடிக்கை எடுக்க முடியுமா?
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே...
சிங்கப்பூரின் புதிய அதிபரானார் தமிழீழத் தமிழர்
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க...