Slide
மகா கும்பமேளாவில் பிரகாஷ்ராஜ் – பச்சைப் பொய் பேசிய பாஜக
பாஜகவை தொடர்ந்து விமர்சித்தும் ஒன்றிய அரசை துணிச்சலாக எதிர்த்தும் வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.அவர், தனது சமூகவலை தளப் பக்கத்தில் அவ்வப்போது ‘ஜஸ்ட் ஆஸ்க்கிங்’...
தமிழ் மீனவர்கள் தாக்குதலுக்கு ஒன்றிய அரசு கண்டனம் – இப்படி ஒரு பின்னணியா?
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், காரத்திகேசன், செந்தமிழ், பட்டினச்சேரியை...
எடப்பாடியிடம் சரணடைந்த அண்ணாமலை – பரபரப்பு தகவல்கள்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தனி அணியாகப் போட்டியிட்டது எடப்பாடி அதிமுக. கூட்டணி முறிவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை...
ஏமாற்றப்பட்ட தமிழிசை – ஆதரவாளர்கள் வருத்தம்
தமிழ்நாடு பாஜகவில் உள்ள 67 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பட்டியல் சனவரி 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதைத்...
பீகார் ஆளுநரின் தேநீர் விருந்து – நிதீஷ்குமார் இல்லாததால் பரபரப்பு
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தேசியக் கொடியை ஏற்றினார். அந்த விழாவில்...
விஜய் அரசியலில் இருந்து பின்வாங்கலாம் – பார்த்திபன் கருத்து
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... வேங்கைவயல்...
வேங்கைவயலில் நடந்தது என்ன? – தநா அரசு விளக்கம் மற்றும் வேண்டுகோள்
புதுக்கோட்டை மாவட்ட்ம் வேங்கைவயல் சிக்கலில் சென்னை உயர்நீதிமன்றத்தில், குற்றப்பிரிவு-குற்றப் புலனாய்வுத் துறை (சிபி-சிஐடி) கொடுத்த குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல...
தமிழ் மொழித் தியாகிகள் நினைவுநாள் இன்று – வரலாறு அறிவோம்
1938 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர்....
பெரியாரா? பிரபாகரனா? – பழ.நெடுமாறன் அறிக்கை
பெரியார் – பிரபாகரன் கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக என்றும் இல்லையெனில் உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்...
தமிழுக்கும் தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை – மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சனவரி 23 அன்று,சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை...