Slide
ஒன்றிய அரசின் இந்தித்திணிப்பை ஏற்கமாட்டோம் – அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டம் இடம்பெற்றுள்ளது.இந்தத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் இந்தித்திணிப்பு இருப்பதால் தமிழ்நாடு இதில்...
விஜய் ஆட்சியிலும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் – புதுவிளக்கம்
திமுக ஆட்சியில்,டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு அரசு மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கும் கூடுதலாக ரூ.10 அதற்கு மேலும் விற்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டேயிருந்தன. இப்போது...
அழையா விருந்தாளி அர்ச்சுனா சிங்கள சதியாளர் – அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வெளியிட்டிருக்கும் சமுகவலைதளப் பதிவில்... இலங்கை நாடாளுமன்ற எம்.பி திரு.இராமநாதன் அர்ச்சுனா அவர்களை...
ஐந்தே நாட்களில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி
அமெரிக்கா ஈரான் போர் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பாலும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி, மே மாதம் 15ஆம் தேதி அதிரடியாக...
காங்கிரசு அழைப்பு விஜய் தவிர்ப்பு – ஏன்?
தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மே 10 ஆம் தேதி பதவி ஏற்றது.பதவி ஏற்பு விழாவில் இராகுல்காந்தி கலந்துகொண்டார். இந்நிலையில், கேரள...
தமிழினப்படுகொலை நாள் – சசிகலா அறிக்கை
அஇபுதமமுக தலைவர் சசிகலா இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்…. தமிழர்கள் வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளில்,இலங்கைத் தமிழர்...
தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் இந்துமதி முக்கிய கோரிக்கை
எழுத்தாளர் இந்துமதி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு வெளிப்படையான வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார். அதன்விவரம்... தமிழக முதல்வர் அவர்களுக்கு, தாங்கள் தரப்போகும் மாதம் 2500 ரூபாய் பற்றிய...
தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி பல்லாயிரம் பேர் திரண்டனர்
மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, நேற்று வெளியிட்ட அழைப்பில்... இன்று மாலை நமக்கு பல வேலைகள் காத்துக் கொண்டிருக்கலாம். நாமில்லாமல் அவை...
மே18 தமிழின எழுச்சி நாள் விழுவதெல்லாம் அழுவதற்கல்ல மீண்டெழுவதற்கே – சீமான் அழைப்பு
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே என்கிறார் சீமான். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை... உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்!...
பாஜகவின் மும்மொழிக் கொள்கைக்கு டிடிவி.தினகரன் ஆதரவு
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.அப்போது அவர் கூறியதாவது.... தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து வருகிறோம்.இன்று உலகமே ஒன்று என்ற சூழல்...










