Slide

இன்ஸ்டா அரசன் 24 ஆம் புலிகேசி ஆட்சி நடக்கிறது – டிடிவி கிண்டல்

சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது.... சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு...

நான்கு பேர் பிடியில் விஜய் – வெளியான அதிர்ச்சித் தகவல்

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்து காணொலி வெளியிட்டுவருகிறார். நேற்று அவர் வெளியிட்ட காணொலியில்.... மே 10 இல்...

விஜய் கட்சியினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – மு.வீ எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில்,விஜய் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளால் இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகாரளிக்கக் கூடாது என அப்பகுதி தவெக...

தவெக ஆதரவில் ஓரிடம் பிடித்த காங்கிரசு சொந்த இடத்தை இழந்த சோகம்

இந்திய ஒன்றியம் முழுவதும் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் 3 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.230...

பாரதிராஜா மறைந்தார் – திரையுலகம் கண்ணீர்

இயக்குநர் இமயம் என அன்போடு அழைக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 84. பாரதிராஜாவின் சொந்த...

தவெக கூட்டணி அரசில் பாமக? – புதிய தகவல்

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.... முதல்வரைச் சந்தித்து தமிழகத்தில் சாதிவாரிக்...

காங்கிரசு வெற்றியை எதிர்த்து தவெக புகார் – கூட்டணி முறிகிறதா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் இராஜேஷ்குமார் 66,434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர்...

நாளுக்கு நாள் சீரழியும் சட்டம் ஒழுங்கு – நிகழ்வுகளைப் பட்டியலிட்ட வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ்நாட்டில் சமூகவிரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி,பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமையாகும்.தமிழகத்தில் சட்டம்...

போதைப்பொருள் கடத்தலில் அதிமுக தவெகவினர் தொடர்பு – பரபரப்பு

மியான்மார்,டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து உயர்ரக போதைப் பொருட்கள் இந்திய கடலோர எல்லையான மன்னார் வளைக்குடா வழியாக இலங்கைக்கு கடந்த 2024 மார்ச் 5...

மும்மொழிக் கொள்கையில் காங்கிரசின் நிலை என்ன? – நேருக்குநேர் கேட்ட திருமாவளவன்

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார். அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின்...