Slide
ஜெயலலிதாவை மனதாரப் பாராட்டுகிறேன் – மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபத்து
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி.அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது....
ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம் – அதிர்ந்த ஆளுநர் ஆர்.என்.இரவி
பாஜக, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒன்றிய அரசு அவர்களுக்கு ஆதரவான ஆளுநர்களை நியமனம் செய்து ஆளும் அரசுகளுக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.தமிழ்நாடு, கேரளா,...
இந்திய அணி தோல்விக்குக் காரணம் என்ன? – ரோகித்சர்மா விளக்கம்
உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் நரேந்திரமோடி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியும்...
திருப்பி அனுப்பிய சட்டமுன்வடிவுகள் மீண்டும் நிறைவேற்றம் – தமிழ்நாடு அதிரடி
தமிழ்நாடு ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு. உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த 10 சட்டமுன்வடிவுகளைத் திருப்பி...
இதுதான் சரியான இந்தியா – கிரிக்கெட்டை வைத்து காங்கிரசு பதிவு
உலகக்கோப்பை மட்டைப்பந்து ஒருநாள் போட்டித்தொடர் தற்போது நடந்துவருகிறது.நவம்பர் 19,2023 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நடப்பு...
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் இதுதான்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் ஏற்கெனவே செயல்படும் சிப்காட் தொழிற்சாலைகளின் பெருநிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்த மூன்றாம் கட்டமாக 3,174 ஏக்கர் நிலங்களை உழவர்களிடமிருந்து பறிக்கும்...
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கங்காணி வேலை – திமுக அரசு மீது பெ.மணியரசன் கோபம்
விளை நிலங்களைப் பறிக்காதே என்றால்,குண்டர் சட்டம் பாய்வதா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........
உழவர்கள் மீது குண்டர்சட்டம் – ஏர்முனை கண்டனம்
தங்கள் நிலத்தைக் காக்கப் போராடிய உழவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள தமிழக அரசுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது ஏர்முனை இளைஞர் அணி. அவ்வமைப்பின்...
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – அமைச்சர் வெளியிட்டார்
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவம்பர்...