Slide
செங்கோட்டையனை ஓரங்கட்டும் எடப்பாடி – ஈரோடு அதிமுகவில் பரபரப்பு
பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்....
அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தரும் ஊழல் – அம்பலப்படுத்தும் கி.வெங்கட்ராமன்
அண்ணா பல்கலைக் கழகத்தில் அதிர்ச்சிதரும் ஊழல்.குற்றக் கும்பலைக் கூண்டில் ஏற்றுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
இறங்கி வருகிறார் எடப்பாடி ஒன்றிணைகிறது அதிமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டிய அவர்,...
மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டிய தமிழ்நாடு – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்
தமிழ்நாட்டில் உள்ள சுரங்கத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது. அதற்காக, தமிழ்நாடு அரசுக்கு அந்த நிறுவனம் உரிமைத் தொகை (ராயல்டி)...
இலங்கை அதிபர் தேர்தல் அறிவிப்பு – தமிழீழ மக்கள் சார்பில் பொதுவேட்பாளர்
2019 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராகப்...
ஜெகன்மோகன் போராட்டத்தில் இந்தியா கூட்டணி – மோடி கவலை
ஆந்திர மாநிலக் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசுக் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசைக் கண்டித்து...
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் – நிதிஷ்குமார் மழுப்பல்
2024 - 25 ஆம் நிதியாண்டுக்கான இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை...
தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த மோடி அரசு – முதலமைச்சர் கோபம்
2024 -25 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கை குறித்து சென்னை அண்ணா...
நம்ப வைத்து ஏமாற்றிய மோடி – நிதிஷ்குமார் அதிர்ச்சி
இந்திய ஒன்றியத்தில் உள்ள பின்தங்கிய மாநிலங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த ஒன்றிய அரசின் கூடுதல் ஆதரவை உறுதி செய்யும் ஒரு திட்டம்தான் சிறப்பு அந்தஸ்து.அரசியலமைப்புச் சட்டம்...
உதய் மின் திட்டத்துக்கு இப்போதும் ஆதரவு – எடப்பாடி கருத்தால் மக்கள் அதிர்ச்சி
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி...










