Slide

சர்ச்சை காரணமாக பட்டத்தின் பெயர் மாற்றம் – வைரமுத்து அறிவிப்பு

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற...

இவ்வளவு பெரிய அழிவுக்குப் பின்னும் தேசியப் பேரிடராக அறிவிக்காத மோடி – கேரள மக்கள் கோபம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய இடங்களில் ஜூலை 30 ஆம் தேதியன்ரு அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 3...

ஈழத்தமிழ் அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சி – மோடி அரசுக்கு பழ.நெடுமாறன் எதிர்ப்பு

ஈழத் தமிழ் அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சி செய்வதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

கவிஞர் வைரமுத்துவின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்.

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற...

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு – மு.க.ஸ்டாலின் சந்திரபாபு வரவேற்பு

பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்...

வயநாடு பேரிடரிலும் பொய் சொன்ன அமித்ஷா – பினராயிவிஜயன் தகவல்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 250க்கும்...

வயநாடு கொடூரத்துக்குக் காரணங்கள் இவைதாம் – அதிர்ச்சித் தகவல்களை அடுக்கும் ச.பென்னிகுயிக்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 125க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்....

டிசம்பருக்குள் மோடி ஆட்சி கவிழும் – ஆர்.எஸ்.பாரதி தகவல்

சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சிகிச்சை வழங்காததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் ஆம் ஆத்மி -...

ஜிஎஸ்டி வரி பயங்கரவாதம் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிகின்றன – இராகுல் விளாசல்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றிய அரசின் 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்...

மோடி கூட்டிய கூட்டத்தில் இரங்கசாமி நிதிஷ்குமார் பங்கேற்காதது ஏன்?

ஜூலை 27 அன்று டெல்லி பிரகதி மைதானத்தில் நிதி ஆயோக்கின் 9 ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது....