Slide

ராம்ராஜ் காட்டனின் இரண்டு தொழிற்சாலைகள் – 2000 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர விடுதியில் ஆகஸ்ட் 21 அன்று தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நடைபெற்றது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்...

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்குக் கடன் விழா – கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகக் கிளை அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் விழா நடக்கிறது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர்...

தேசியக் கொடி பயன்பாட்டில் மோடி அரசு செய்த மாற்றம் – கைத்தறித் தொழிலுக்குப் பாதிப்பு

இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கு காங்கிரசு மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்....

சர்வாதிகார ஆணவம் முறியடிப்பு – அறிவிப்பை இரத்து செய்த ஒன்றிய அரசு

ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் 45 இணைச் செயலாளர்கள் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப விளம்பரம் வெளியிடப்பட்டது.யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பணிகளில் நியமிக்கப்பட்டதால் எதிர்ப்பு...

கலைஞர் 100 நாணயம் விழா – விமர்சனங்களுக்கு திமுக விளக்கம்

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்புள்ள...

அதிபர் தேர்தல் – தமிழ் பொதுவேட்பாளர் பரப்புரை தொடக்கம்

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் சிங்களத் தரப்பில் பலமுனைப் போட்டி...

அதிமுக செயற்குழுவின் 9 ஆவது தீர்மானம் கிளப்பியுள்ள சர்ச்சை

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து...

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து காஷ்மீர் தேர்தல் அறிவிப்பு – விவரங்கள்

காஷ்மீரில் 2014 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக ஆகியன இணைந்து அங்கு...

வயநாடு சிக்கல் எதிரொலி – மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

இந்திய ஒன்றியத்தின் 78 ஆவது விடுதலை நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை - புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்...

சீன அரிசியால் புற்றுநோய் ஆபத்து – தமிழீழ மக்களுக்கு ஐங்கரநேசன் எச்சரிக்கை

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக...