Slide

தத்தளிக்கும் குஜராத் தாங்கிப் பிடிக்கும் மோடி

குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், தாழ்வான...

நடுத்தட்டு மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்த இராகுல் – மக்கள் வரவேற்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி நேற்று தனது வாட்ஸ்அப் சேனல் மூலம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது... வரி பயங்கரவாதம் என்பது பா.ஜ.க ஆட்சியின் ஆபத்தான...

அலையாத்திக் காட்டில் வாழும் தமிழ் – வனத்துறையினருக்குப் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் ஆறுகளும், கடலும் ஒன்று சேரும் பகுதியில் 1 இலட்சத்து 2020 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் உள்ளன. இங்குள்ள...

இராகுல்காந்தி கருத்துக்கு ஒன்றிய அமைச்சர் ஆதரவு – தில்லி அரசியலில் பரபரப்பு

சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து இராகுல்காந்தி கூறியிருப்பதாவது... இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி வழங்கிடும் வகையிலும், சம உரிமை வழங்கிடும் வகையிலும் அரசியலமைப்பு அமைந்திருந்தாலும், 90%...

சிங்கள வேட்பாளர்களை அலற வைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் – ஐங்கரநேசன் வெளிப்படை

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...

அட்டன்பரோவை பயிலுங்கள் தமிழ்த் திரைக்கலை வளமாகும் – சான்றுகளுடன் சிறப்புக் கட்டுரை

ரிச்சர்ட் அட்டன்பரோ (Richard Attenborogh 29 ஆகத்து 1923 - 24 ஆகத்து 2014) ஆங்கிலேய நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் தொழிலதிபர்...

அனைத்துலக முருகன் மாநாட்டில் நடந்த கைது – கொளத்தூர் மணி அறிக்கை

தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள...

முதலில் ஆதரவு இப்போது எதிர்ப்பு – நிதிஷ்குமார் முடிவால் பரபரப்பு

இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க 1954 ஆம்...

விழாக்கோலத்தில் பழநி – முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடக்கம்

தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள...

மன அழுத்தத்தில் மோடி – காரணம் சொன்ன இராகுல்

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிளில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4...