Slide
நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் ?
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல்...
தண்டனை கடுமையாகியும் குற்றம் குறையவில்லை – அமைச்சர் பேச்சு
உலக பாதுகாப்பு மாநாடு டெல்லியில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஒன்றிய சாலை...
பாஜக ஆட்சி விரைவில் கவிழும் – இராகுல்காந்தி நற்செய்தி
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனந்தநாக்கில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் இராகுல் காந்தி. அவர் பேசியதாவது.... கடந்த மக்களவைத்...
ஆர் எஸ் எஸ் ரவியின் அறிவற்ற திருவாய் – கொளத்தூர் மணி கண்டனம்
மாநில உரிமை காக்க, கல்வி உரிமை மீட்க தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி...
வ உ சி யைப் புறக்கணிக்கும் இந்திய அரசு – நாம் என்ன செய்யவேண்டும்?
இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட வ.உ.சி.க்கு தமிழ்நாடு அரசு தகுந்த நினைவுக் களங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்....
மோடி அமித்ஷா மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு – பாஜக கலக்கம்
பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் பணியை செபி அமைப்பு மேற்கொள்கிறது.அதன் தலைவராக இருப்பவர் மாதபி பூரி புச். இவர் பற்றி, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம்...
மணிப்பூர் முதலமைச்சர் சர்ச்சைப் பேச்சு – மீண்டும் போராட்டம் வன்முறை
மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைதேயி சமூகத்தவர்களுக்கும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மைதேயி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து...
எடப்பாடி உள்ளிட்டு அனைவரும் ஒன்றிணைவர் – திவாகரன் கருத்து அதிமுகவினர் மகிழ்ச்சி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக நான்காகச் சிதறிக் கிடக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோர் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் நால்வரையும் ஒன்றிணைத்து அதிமுகவுக்குப்...
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர சாலை பந்தயம் – விவரம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது....
காங்கிரசு கோரிக்கை – பகிரங்க மன்னிப்பு கேட்டார் மோடி
மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள...










