உலகம்

முஸ்லிம்களை அடித்துக்கொல்லும் சிங்களர்கள் – இலங்கையில் அவசரநிலை

இலங்கையில் கடந்த ஓராண்டாகவே முஸ்லிம் சமூகத்தினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர் சிங்களர்கள். இலங்கையில் உள்ள மக்களை முஸ்லிம் மதத்துக்கு மாறும் வகையில் மூளைச் சலவை...

சிரிய மக்களைக் காப்பாற்றுங்கள் உலகத்தீரே – சீமான் கண்ணீர்க் கோரிக்கை

சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும். – சீமான்...

கனடா நாட்டில் திருவள்ளுவர் சிலை மே மாதம் திறக்கப்படுகிறது

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ‘உலகைத் தமிழால் உயர்த்துவோம்’ என்ற உன்னத நோக்குடன் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் 31 திருவள்ளுவர் சிலைகளை அமைத்து உள்ளது....

வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேட்டி சட்டை அணிந்து தமிழர்களோடு பொங்கல் கொண்டாடியுள்ளார். ஜனவரி மாதத்தை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார். கனடா பிரதமரின்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை விமர்சிக்கும் புத்தகம் வெளியானது – அமோக வரவேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பற்றி பத்திரிக்கையாளர் மிச்சேல் வுல்ஃப் எழுதியுள்ள சர்ச்சைக்குரிய புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து...

அமெரிக்க நகரத்தின் துணைமேயரானார் சென்னைப்பெண்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம், சியாட்டில். இந்த நகரத்தின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் ஷெபாலி ரங்கநாதன்...

மோடியின் நெருங்கிய நண்பர் அதானி ஆஸ்திரேலியாவில் அடிவாங்கும் கதை – முழுமையாக

ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள Galilee Basin என்கிற இடத்தில் சுமார் 1,10,456 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் "ஆறு" திறந்த வெளி...

மரணத்துக்குப் பின் மனித உரிமைப் போராளி விருது பெற்ற கெளரிலங்கேஷ்

அன்னா பொலிட்கோவ்ஸ்காயா விருது பஸ்தூன் இனப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் பாகிஸ்தான் சமூகச் செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில், மதவாதத்தை எதிர்த்துப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர்...

ஐநா சபையில் வைகோவுக்கு மீண்டும் அச்சுறுத்தல்

தமிழக மீனவர்கள் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் குறித்தும் வைகோ உரை ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில், இன்று செப்டெம்பர்...

நாங்கள் இந்தியர்கள் அல்ல தமிழர்கள் – ஐநாவில் ஓங்கி ஒலித்த வ.கெளதமன்

ஜெனிவாவில் நடைபெறும் 36 ஆவது ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்ற இயக்குநர் வ.கௌதமன் 19.09.2017 அன்று ஆற்றிய உரையின் முழுவடிவம்......