உலகம்

அனிதாவுக்கு ஆதரவாகப் போராடிய அமெரிக்கத் தமிழர்கள்

நீட்டை எதிர்த்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்! அனிதாவிற்கு மரியாதை செலுத்தினர் செயின்ட் லூய்சு, செப். 3- அமெரிக்காவின் பல மாநிலங் களில் நீட்டை எதிர்த்தும், அனிதாவுக்கு...

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இடம் – மலாலா மகிழ்ச்சி

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் மலாலா. பெண்கள் கல்விக்காகப் போராடி வருகிறார். இதனால் அவர் தீவிரவாதிகளின் கோபத்திற்கு உள்ளானார். கடந்த 2012- ஆம் ஆண்டு தலீபான்...

மோடிக்குச் சூடு கொடுத்த சிங்கப்பூருக்கு விடுதலைநாள் வாழ்த்துகள் – உலகத்தமிழர்கள்

உருவத்தால் சிறியது; இலக்கியத் தாக்கத்தால் பெரியது’ – திருக்குறள்; அதைப்போல மண்ணளவில் சிறியதாக இருந்தாலும் விண்ணளவில் புகழ்க்கொடியைப் பறக்க விட்டுள்ள சிங்கப்பூருக்கு இன்று விடுதலை...

விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும்-பழ.நெடுமாறன்

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும் – பழ.நெடுமாறன்.! விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டதை...

அமெரிக்காவின் மேரிலண்ட் மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிடும் ஈழத்தமிழ்ப்பெண்

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஈழத்தமிழ்ப் பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். 37 வயதான ஈழத்தமிழ்ப் பெண் கிரிசாந்தி விக்னராஜா தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க...

உலகின் சக்தி வாய்ந்த 10 தனியார் நிறுவனங்கள் பட்டியல்

உலகின் சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களின் பட்டியலை பிரபல போர்ஃப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள 2 ஆயிரம் சக்திவாய்ந்த...

மிரட்டும் அமெரிக்கா மிரளாத வடகொரியா – முடிவுக்கு வருகிறதா அமெரிக்காவின் ஆட்டம்?

கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணை சோதனை வடகொரியா ஜூலை 4-2017 செவ்வாய்க்கிழமை நடத்தியது. "வடகொரியாவின் இந்த ஏவுகணை 2,802...

அமெரிக்காவின் முடிவு இந்தப்பூமிக்கு எதிரானது – பிரான்ஸ் அதிபர் கடும் தாக்கு

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் 2015- ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட...

மோடி இலங்கைப் பயணம் – புத்தர் இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்!

பிரதமர் மோடி புத்தரின் ஜெயந்தி தினத்தை கொண்டாட சிறப்பு விருந்தினராக மே 11 அன்று இலங்கை செல்கிறார். அதையொட்டி சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வருகின்றன....

இந்திராகாந்தி பயந்தது நடந்துவிட்டது, திருகோணமலையில் அமெரிக்கா நுழைகிறது

தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அமெரிக்காவும் இலங்கையும்...