உலகம்
கால்பந்து திருவிழா – முதல் போட்டியில் ரஷ்யா அபார வெற்றி
ரஷ்யாவில் வண்ணமயமான விழாவுடன் உலக கோப்பை கால்பந்து திருவிழா நேற்று தொடங்கியது. முதல் லீக் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி...
கால்பந்து திருவிழா, ரஷ்யாவில் இன்று கோலாகலமான தொடக்கம்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்பந்து ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைக்கும் பிபா உலக்க் கோப்பை திருவிழா, இம்முறை ரஷ்யாவில் ஜூன் 14ம் தேதி...
தூத்துக்குடி படுகொலைகள், ஐநா மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்
தூத்துக்குடி அரச வன்முறைக்கு ஐநா மனித உரிமை கண்டனம். ஐநா மனித உரிமை அமைப்பின் உயர் ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள முழு அறிக்கை -...
தூத்துக்குடி படுகொலை, இந்திய அரசின் தோல்வி – தமிழீழ அரசு கண்டனம்
தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதில் 13 தமிழர்கள் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்...
சுவிஸில் தமிழில் பொதுத்தேர்வு – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் தமிழ்க் கல்விச்சேவையால் தமிழ்மொழி பொதுத் தேர்வு நடத்தப்பட்டு...
சதாம்உசேனின் சிலிர்ப்பூட்டும் இறுதி நிமிடங்கள் – வெளிப்படுத்திய அமெரிக்க வீரர்
தனது 29 ஆவது வயதிலிருந்து நாற்பது வருடங்கள் ஈராக் நாட்டில் அதிபர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் சதாம்உசேன். அவர் மீது பொய்யான குற்றத்தைச்...
திரும்பிப்போ மோடி – இலண்டன் தமிழர்கள் போராட்டம் அதிர்ந்த மோடி
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம்...
கனடாவில் காவிரிக்காக கவன ஈர்ப்புப் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் போராடிக்கொண்டிருக்கிரது. இப்போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. கனடா நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கு...
இலண்டனில் ஸ்டெர்லைட் முதலாளி வீட்டுமுன் பறையடித்து போராட்டம்
1996-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர ஆலையை இங்கிலாந்து தலைநகர் இலண்டனைச் சேர்ந்த அனில் அகர்வால் என்ற இந்தியரின் வேதாந்தா குழுமம்...
தமிழர்களைப் போல முஸ்லிம்களையும் அழிக்க சிங்களர்கள் திட்டம் – ஜவாஹிருல்லா எச்சரிக்கை
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதிகளின் தொடரும் வன்முறைகள் கலவரத்தை முன்னின்று நடத்தும் பொது பல சேன தலைவர் ஞானசேரா உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைதுச்...










