Tag: வானிலை மையம்
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – சென்னையில் மீண்டும் மழை
வட உள் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு...
அடுத்த 4 நாட்கள் தமிழக வானிலை நிலவரம் – விரிவான அறிக்கை
அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்து இன்று (08.11-2021 நேரம்:1230 மணி) வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்……. தென்கிழக்கு வங்க...
இன்று முதல் கத்திரி வெயில் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வானிலை ஆய்வு மைய தரவுகளில் ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என்ற வார்த்தையே இல்லை. ஆனால் முன்னோர்களின் வானியல் கணக்கின்படி அக்னி நட்சத்திர...
இரண்டு நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிவிப்பு
‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது....
இன்றும் மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு
‘புரெவி’ புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்...
ஒரே இடத்தில் நிற்கும் புரெவி – இன்றும் மழை தொடரும்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் மழை...
கரையைக் கடந்த பின்பும் புரெவி புயல் தாக்கம் தொடர்கிறது – வானிலை மையம்
புரெவி புயல் நள்ளிரவு முதல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்...
ஒரு பக்கம் மழை இன்னொரு பக்கம் அனல் – மாறுபடும் தமிழகம்
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனல் காற்று நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது....
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை...
குமரி மீனவர்களின் பெருந்துயருக்கு அரசே காரணம் – பூவுலகின்நண்பர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
பேரிடர் மேலாண்மை அலட்சியம் தமிழக அரசின் மெத்தனமே மீனவர்கள் சோகத்திற்கு உச்சபட்ச காரணம் - பூவுலகின் நண்பர்கள் கண்டனம் எவ்வளவு பெரிய, வேகமாக உருவெடுக்கக்கூடிய...










