Tag: வானிலை மையம்
தமிழ்நாடு முழுக்க 2 நாட்களுக்கு மழை – வானிலை மையம் தகவல்
அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான்...
நெருங்கும் புயல் – சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலவும் `டிட்வா' புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதையொட்டி, திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
சென்னையில் மழை – மக்கள் அவதி
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,...
28 ஆம் தேதி வரை மழை தொடரும் – வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு...
மொக்கா புயல் எதிரொலி – மே 17 வரை வெயிலும் மழையும்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…… நேற்று (12.05.2023), தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர...
நாளைய மழை நிலவரம் – வானிலை மைய அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை (30-11-2021) கன்னியாகுமரி,...
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன...
இன்றும் நாளையும் – தமிழ்நாடு மழை நிலவரம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. வேப்பேரி,...
அடுத்த 4 நாட்கள் – தமிழக மழை நிலவரம் குறித்த வானிலை மைய அறிவிப்பு
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 19 அதிகாலை 3 முதல் 4.30 மணிக்குள் சென்னை, புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது....
நள்ளிரவில் கரைகடந்தது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இன்று 6 மாவட்டங்களில் மழை
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே முழுமையாகக் கரையைக் கடந்தது. இன்று அதிகாலை 1.30 மணிக்குக் கரையைக்...










