Tag: தில்லி
டெல்லியால் பிரச்சினை – கே.ஏ.செங்கோட்டையன் வெளிப்படை
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது... தவெக கூட்டணிக்கு டிடிவி தினகரன் வரவில்லை...
சரியான நேரத்துக்கு விசாரணைக்கு செல்லும் விஜய் – ஆதரவாளர்கள் வருத்தம்
கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த...
தில்லிக்கு வந்தால் ஆபத்து – நிதின்கட்கரி ஒப்புதல் பாஜக அதிர்ச்சி
இந்திய ஒன்றியத்தின் தலைநகரம் டெல்லியில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய காற்று மாசு தொடர்ந்து நீடித்து வருகிறது. பொதுமக்கள் சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தச்...
ஓபிஎஸ்ஸை தொடர்ந்து அண்ணாமலையை அழைத்த அமித்ஷா – எடப்பாடி அதிர்ச்சி
திமுகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு பலமான கூட்டணி அமைக்கத் திட்டமிட்டது பாஜக. ஆனால், கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் ஒவ்வொருவராக வெளியேறியதால்...
தில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் உமர் நபி அமைதிவிரும்பி – மைத்துனி தகவல்
தலைநகர் டெல்லியில் உயர் பாதுகாப்பு கொண்ட செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை 6.52 மணி அளவில் போக்குவரத்துசமிக்ஞையில் நின்ற மகிழுந்து திடீரென வெடித்துச்...
தில்லியில் பயங்கர குண்டு வெடிப்பு ஏராளமானோர் பலி – மக்கள் அச்சம்
தில்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது,சாலையில் நின்ற மகிழுந்து ஒன்று பயங்கர சத்தத்துடன்...
ஆதவ்வின் தில்லி பயண இரகசியம் – அதிர்ந்து நிற்கும் எடப்பாடி
நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பாஜக மேலிடத்தின் பின்புலத்தில்தான் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தத் தகவல்களை பாஜக தலைவர்களும், தவெக நிர்வாகிகளும்...
தில்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டு வாக்காளர் நீக்கம் – இராகுல்காந்தி வெளிப்படை
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி கடந்த மாதம் தில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக...
எடப்பாடி பயணத்தில் திடீர் மாற்றங்கள் – அதிமுகவில் குழப்பம்
எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16 ஆம் தேதி காலை விமானத்தில் சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லியில் அன்று மதியம் புதிய துணை...
வீட்டுக் காவலில் முன்னாள் துணை குடியரசு துணைத்தலைவர்? – தில்லி பரபரப்பு
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், 2022 ஆகஸ்ட் மாதம் நாட்டின் 14 ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக்...










