Tag: எடப்பாடி
அன்புள்ள முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு – வெறுப்புடன் ஒரு துயர்மனிதன் கடிதம்
அன்புள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, வணக்கம் ! உங்களால் ஆளப்படும் தமிழகத்தின் துயர்மிகு மக்களில் நானும் ஒருவன். நாட்டு நிலைமை தெரியாத நிலையில்...
காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்தவர்கள் கைது – எடப்பாடி அரசுக்குக் கண்டனம்
அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காலையில் மெரினா கடற்கறையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச்சென்றவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. மக்கள் விடுதலை...
எப்போது வாக்கெடுப்பு நடத்தினாலும் எடப்பாடிபழனிசாமி அரசு வெற்றிபெறும் – வைகைச்செல்வன் உறுதி
மதுரையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் கே. ராஜு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்ற அப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,...
எடப்பாடி பழனிச்சாமி காக்கி டிரவுசர் போடுவதுதான் பாக்கி – சுபவீ விமர்சனம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரைக் கைது செய்தார்.அதன்பின், சங்கராச்சாரிகளிடம் இருந்து ஜெயலலிதா விலகியே இருந்தார்....
எடப்பாடியைக் கடுமையாகச் சாட தந்தைபெரியாரைப் பயன்படுத்திய தினகரன்
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எடப்பாடி அரசுக்கு நெருக்கடி முற்றிய நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவை...
தமிழக மருத்துவப் படிப்பில் அந்நிய நாட்டு மாணவர்கள் – சீமான் அதிர்ச்சித் தகவல்
மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும்,மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத் தேர்வுகளையும்...
சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றி மாற்றிப் பேசுவது எதனால்? – கி.வீரமணி விளக்கம்
28.8.2017 அன்று கரூரில் செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு: செய்தியாளர்: சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்திருக்கிறார்களே, ஆளுநர்...
ஆளுநர் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு நாட்களுக்குள் செய்யவேண்டும்?
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று...
வளர்மதிக்குக் குண்டர்சட்டம், இது நாடா மிருகங்கள் உலவும் காடா? – சீமான் காட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிய கல்லூரி மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள...
கோட்சேவுக்கு 15 ஆண்டுகளில் விடுதலை, தமிழர்களுக்கு இல்லையா? – மே 17 இயக்கம் கேள்வி
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்ட்டம் வள்ளுவர்...










