Tag: ஆர் எஸ் எஸ்

பார்ப்பனக்கும்பலின் கலவரங்களால், 16 கிலோமீட்டர் நடந்துவந்தோம் – நேரடி அனுபவப் பகிர்வு

2018 சனவரி முதல்நாளன்று மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் என்ற பகுதியில், 1818 -ம் ஆண்டு நடந்த போரில், மகர்...

அனைத்துக்கட்சிகளும் கண்டித்த பின்னும் ஆணவத்துடன் ஆய்வு செய்வதா? – ஆளுநருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

கோவையில் பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளோடு இணைந்து மாவட்டப் பணிகளை ஆய்வுசெய்திருப்பதற்கு...

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைக்கும் தமிழக அமைச்சர்

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்ப நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தற்போது ஆட்சியில் இருக்கும் எடப்பாடி குழுவினரை மிரட்டி தம் சித்தாந்தங்களைத் தமிழகத்தில் பரப்ப ஆர்...

தமிழகத்தின் புதிய ஆளுநர் புரோஹித் ஆர் எஸ் எஸை சேர்ந்தவரா?

படத்தில் நடுவில் இருப்பவர் புரோஹித், இது ஆர் எஸ் எஸ் விழாவில் எடுக்கப்பட்ட படம் செப்டம்பர் 30 சனிக்கிழமை காலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத்...

கௌரிலங்கேஷ் படுகொலை- கர்நாடக தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

கண்டனம்! கடும் கண்டனம்!! கர்நாடகாஇந் தியாவின் தலைச்சிறந்த இதழியலாளரும், வியக்கவைக்கும் சிந்தனையாளரும், அரும்பெரும் சமூகப்பற்றாளரும், ஆகச்சிறந்த பகுத்தறிவாதியுமான கௌரிலங்கேஷ், பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில்...

இந்துத்துவ வெறியர்களால் கொல்லப்பட்ட 4 ஆவது பத்திரிகையாளர் கௌரி

இடதுசாரி எழுத்தாளர் கெளரி லங்கேஷ் இந்துத்துவ பயங்கரவாதிகளால் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கெளரி லங்கேஷ் தொடர்ச்சியாக கருத்தியல் ரீதியாகவும், ஆதாரப் பூர்வமாகவும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்...

கல்வித்துறையைக் காவி மயப்படுத்தவே உதயசந்திரன் குறிவைக்கப்பட்டிருக்கிறார் – கவிதாமுரளிதரன்

கடந்த வாரம் ஜூனியர்விகடனில் ஒரு பெட்டிச் செய்தி வெளியாகியிருந்தது. சிறப்பாகப் பணி செய்து கொண்டிருக்கும் அதிகாரி ஒருவர் விரைவில் மாற்றப்படலாம் என்பதுதான் செய்தி. இது...

மூன்றாண்டுகளில் அமித்ஷாவின் சொத்துமதிப்பு 300 மடங்கு உயர்வு – வேட்புமனுவால் தெரிந்தது

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300 மடங்கு உயர்ந்திருக்கிறது என்ற செய்தியை 30.7.2017 அன்று ஊடகங்கள் வெளியிட்ட சில மணிநேரங்களில்...

வெட்டுவோம், குத்துவோம் என்று பேசிய ஆர் எஸ் எஸ் காரர்கள், அதிர்ந்த கொங்கு தலைவர்

ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கொங்குநாடுஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அதுபற்றி அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,,...

ஆர் எஸ் எஸ் ஒப்புதல் பெற்ற குடியரசுத்தலைவர் வேட்பாளர் – மோடியின் முகமூடியைக் கிழிக்கும் கி.வீரமணி

நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக அறிவித்திருக்கும் வேட்பாளர் என்பது - ஆர்.எஸ்.எஸ். என்ற மத யானைக்கு அணிவிக்கப்பட்ட முகபடாம் என்றும், இதற்கு எதிராக...