Tag: யாழ்ப்பாணம்

அரசியல் தீர்வில் இருந்து தமிழ்மக்களைத் திசைதிருப்ப சிங்களம் சதி – பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் பேசு பொருளாக வடக்கு மாகாணசபையே இருந்து வருகிறது. அமைச்சர்களின் ஊழல், அமைச்சரவை மாற்றம், முதலமைச்சர் மீதான...

சீமான் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் அமைக்கத் திட்டமிட்டது இதை வைத்துத்தான்

திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு...

பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று என்ன? – பொ. ஐங்கரநேசன் விளக்கம்

பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா...

தமிழக அரசுக்கெதிராக ஒருங்கிணையும் உலகத்தமிழர்கள்

தமிழகத்தினில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் விடுதலையினை வலியுறுத்தி உலகெங்கும் குரல்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன. ஜூன்...

தமிழீழத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க உறுதிமொழி எடுக்கும் பள்ளிகள்

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்டிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம்...

ரஜினியின் யாழ் பயணத்தைத் தடுக்கவேண்டும் -மே17 இயக்கம் அழைப்பு

ரஜினியின் யாழ் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள குறிப்பு...... ’லைக்கா’ எனும் பெரு நிறுவனம் தனது தெற்காசிய வணிகத்திற்காக இந்திய-இலங்கை...

ரஜினி யாழ்ப்பாணம் வரக்கூடாது – சுரேஷ்பிரேமசந்திரன் பகிரங்க எதிர்ப்பு

ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் கடும் எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ரஜினி யாழ்ப்பாணம் செல்லக்கூடாது...

அலங்காநல்லூருக்கு ஆதரவாக ஈழ நல்லூர் – இந்திய, சிங்கள அரசுகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். யாழ்ப்பாணம் நல்லூரில் பெரிய ஆர்ப்பாட்டம்...

ஆணாதிக்கச் சூழலில் தனித்து நின்று வென்றவர் – ஜெயலலிதாவுக்கு விக்னேசுவரன் புகழாரம்

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை (டிசம்பர் 5.2016) இரவு...

கடலில் மூழ்குமா யாழ்ப்பாணம்? – சர்வதேச அமைப்பின் எச்சரிக்கையால் பதற்றம்

2040 ஆம் ஆண்டுவாக்கில் இலங்கையின் சில பகுதிகள் கடலில் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் கவனத்திற்கு உள்ளாகியுள்ள காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான...