Tag: யாழ்ப்பாணம்

பூமித்தாயின் பார்வையில் மனிதர்களும் மண்புழுக்களும் ஒன்றே – ஐங்கரநேசன் அதிரடி

மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் - பொ.ஐங்கரநேசன் பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின்...

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நிராகரிக்கும் தமிழ் முதல்வர்

இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும்...

நான்கு இலட்சத்தில் முழுநீள சினிமா – ஈழ இயக்குநர் சாதனை

மதி சுதா, ஈழத்து திரைத்துறையில் குறிப்பிடத்தகுந்த கலைஞன்.. குறும்பட இயக்குராகவும், நடிகராகவும் சமூகப் பொறுப்புடன் இன உணர்வுடன் இயங்கிவருபவர். உம்மாண்டி என்னும் அவரது திரைப்படம்...

விஜய் ரசிகர்கள் செய்வது சரியா? – தமிழ்மக்கள் வேதனை

யாழில் சில தறுதலைகளின் செயல்! அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி இன்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது யாருவரும்...

வீழ்ந்துவிடுவோம் என்று நினைத்தீரா இந்திய தூதரே?

கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழீழப்பகுதிகளில் பெருந்திரளான மக்களினால் உணர்வுப் பூர்வமாக நினைவு கூறப்பட்டது. இதையொட்டி...

செம்மணி இனப்படுகொலைப் புதைகுழி – துயரம் தோய்ந்த நாட்களை நினைவுகூரும் தீபச்செல்வன்

செம்மணிப்படுகொலைப் புதைகுழியை நினைவுகூர கிருசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது! இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே...

தமிழ்ப்பகுதிகளில் சிங்கள ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் – சிங்கள அரசின் அடுத்த கொடூரம்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் சிங்கள ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு கொழும்பில் சிங்கள அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது....

அரசியல் தீர்வில் இருந்து தமிழ்மக்களைத் திசைதிருப்ப சிங்களம் சதி – பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் பேசு பொருளாக வடக்கு மாகாணசபையே இருந்து வருகிறது. அமைச்சர்களின் ஊழல், அமைச்சரவை மாற்றம், முதலமைச்சர் மீதான...

சீமான் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் அமைக்கத் திட்டமிட்டது இதை வைத்துத்தான்

திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு...

பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று என்ன? – பொ. ஐங்கரநேசன் விளக்கம்

பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா...