Tag: யாழ்ப்பாணம்

இரணைமடு குளத்தைக் கைப்பற்ற சிங்களம் சதி – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

இரணைமடுக்குளம் மீண்டும் எல்லோரினதும் பேசுபொருளாக ஆகியுள்ளது. கொழும்பு அரசியல் கொந்தளிப்புகளின் மத்தியிலும் நேரமொதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சி வந்து இரணைமடுவின் வான்கதவுகளைத் திறந்து...

தமிழீழத்தில் சிங்களப்பெயர் வைப்பதை அனுமதிக்கமுடியாது – ஐங்கரநேசன் ஆவேசம்

அம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ உருவாக்கினாலோ மக்கள்...

வடிவம் மாறினாலும் போர்க்குணம் மாறவில்லை – யாழ் பல்கலை மாணவர்களுக்கு சீமான் வாழ்த்து

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின்...

பூமித்தாயின் பார்வையில் மனிதர்களும் மண்புழுக்களும் ஒன்றே – ஐங்கரநேசன் அதிரடி

மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் - பொ.ஐங்கரநேசன் பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின்...

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நிராகரிக்கும் தமிழ் முதல்வர்

இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும்...

நான்கு இலட்சத்தில் முழுநீள சினிமா – ஈழ இயக்குநர் சாதனை

மதி சுதா, ஈழத்து திரைத்துறையில் குறிப்பிடத்தகுந்த கலைஞன்.. குறும்பட இயக்குராகவும், நடிகராகவும் சமூகப் பொறுப்புடன் இன உணர்வுடன் இயங்கிவருபவர். உம்மாண்டி என்னும் அவரது திரைப்படம்...

விஜய் ரசிகர்கள் செய்வது சரியா? – தமிழ்மக்கள் வேதனை

யாழில் சில தறுதலைகளின் செயல்! அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி இன்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது யாருவரும்...

வீழ்ந்துவிடுவோம் என்று நினைத்தீரா இந்திய தூதரே?

கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழீழப்பகுதிகளில் பெருந்திரளான மக்களினால் உணர்வுப் பூர்வமாக நினைவு கூறப்பட்டது. இதையொட்டி...

செம்மணி இனப்படுகொலைப் புதைகுழி – துயரம் தோய்ந்த நாட்களை நினைவுகூரும் தீபச்செல்வன்

செம்மணிப்படுகொலைப் புதைகுழியை நினைவுகூர கிருசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது! இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே...

தமிழ்ப்பகுதிகளில் சிங்கள ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் – சிங்கள அரசின் அடுத்த கொடூரம்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் சிங்கள ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு கொழும்பில் சிங்கள அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது....