Tag: காஷ்மீர்
போர் மூண்டது – பாகிஸ்தானில் 100 பேர் பலி இந்தியாவில் 16 பேர் பலி
ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்கத்தொடங்கி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது – இந்தியப்படை அறிவிப்பு
ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே...
காஷ்மீர் தாக்குதலுக்கு வலதுசாரி அரசியலே காரணம் – துரை வைகோ அதிரடி
மதுரை முனிச்சாலையில் நேற்று மதிமுக மதுரை மண்டலம் சார்பில் ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கக்...
காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் படுகொலைக்குக் காரணம் என்ன? – முதல்கட்டத் தகவல்கள்
ஜம்மு காஷ்மீரில் தற்போது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் குறைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அண்மையில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று ஜம்மு...
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து காஷ்மீர் தேர்தல் அறிவிப்பு – விவரங்கள்
காஷ்மீரில் 2014 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக ஆகியன இணைந்து அங்கு...
மேடைப் பேச்சுக்காக 14 ஆண்டுகள் கழித்து அருந்ததிராய் மீது வழக்கு – மோடி அரசின் அடக்குமுறை
2010 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள எல்டிஜி அரங்கத்தில் ‘விடுதலை - ஒரே வழி’ என்ற தலைப்பின் கீழ்...
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே ஒன்றிய அரசு செய்தது பெருந்துரோகம் – சீமான் சீற்றம்
காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி என்று சீமான் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள...
தடை மீறி பேரணி ஐநா அலுவலகத்தில் வாக்குவாதம் – தில்லியில் சீமான் உள்ளிட்டோர் அதிரடி
காசுமீரி தேசிய இன மக்களின் உரிமைகளை ஆதரித்து சீக்கியர்களும் தமிழர்களும் இணைந்து 26.09.2019 காலை புதுதில்லியில் நடத்தத் திட்டமிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தில்லி...
மோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்
பாகிஸ்தானை சேர்ந்த பாடகி ரபி பிர்சடா. இவர் தனது வீட்டில் பாம்புகள், முதலை நடுவில் பாம்பு ஒன்றைக் கையில் பிடித்தவாறு அமர்ந்தபடி, நான் ஒரு...
தில்லியில் போராட்டம்,ஸ்டாலின் அறிவிப்பு – 2 வாரம் ஓய்வு,வைகோ அறிவிப்பு
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது. இதனால் கொதித்தெழுந்த காஷ்மீர் மக்கள், போராட்டத்தில்...










