Tag: ஆளுநர்

தினசரி மரணச்செய்தி ஆளுநரின் கண் திறக்காதா? – முத்தரசன் வேதனை

இணையதள சூதாட்ட மரணங்களுக்கு, ஆளுநர் மாளிகை தனது கண்களைத் திறக்காத்து வேதனையானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து...

மோடி அரசுக்குப் பேரிடி

பஞ்சாப் மாநில சட்டசபையின் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் பனிவாரிலால் புரோகித் அனுமதி வழங்காததை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது....

பிரபாகரன் இருக்கிறாரா? – அன்புமணி கருத்து

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப்...

ஆளுநர் ரவி இவ்வளவு குற்றங்கள் செய்திருக்கிறாரா? – புகார் மனுவில் வெளிப்பட்ட விசயங்கள்

தமிழகத்தில் ஆளுநராகச் செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர்...

நடைமுறைக்கு வந்தது இணையதளச் சூதாட்டத் தடைச் சட்டம் – தண்டனை விவரங்கள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அக்டோபர் 19,2022 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட இணையதளச் சூதாட்டத் தடைச் சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து...

அத்துமீறும் ஆளுநர் அடக்கத்துடிக்கும் சிபிஎம் – கேரள பரபரப்பு

கேரள அரசுக்கு, அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் அரசியல்சட்டத்தைத் தாண்டி நெருக்கடி கொடுத்துவருகிறார். ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே அவர் இவ்வாறு...

தன்மானமிருந்தால் தமிழக ஆளுநர் பதவி விலகவேண்டும் – பழ.நெடுமாறன் காட்டம்

தன்மானமுள்ளவராக இருந்தால் ஆளுநர் பதவி விலகவேண்டும் என பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையீல்..... தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தினைத்...

ஆளுநரின் விருந்தை புறக்கணித்த எடப்பாடி அணி – பாஜக கூட்டணியிலிருந்து விலகத் திட்டம்

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற...

இந்தி படித்தவர்கள் இங்கு பானிபூரிதானே விற்பனை செய்கிறார்கள்? – ஆளுநர் முன் பொன்முடி அதிரடி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று காலையில் நடந்தது. பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை...

அரசியல் சட்டத்திற்கெதிராகச் செயல்படும் ஆளுநர் – அடக்கி வைக்க பழ.நெடுமாறன் கோரிக்கை

தமிழக அரசைப் புறந்தள்ளிவிட்டு ஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...