Tag: ஆளுநர்
ஆரிய மேலாதிக்கம் அதிகாரத்திமிர் – தமிழக ஆளுநருக்கு சீமான் கடும் கண்டனம்
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வை இரத்து செய்யவேண்டுமென 2021 செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமுன்வரைவு கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர...
எடப்பாடி ஆட்சியில் இழந்த உரிமையை மீட்டெடுக்கும் மு.க.ஸ்டாலின் – கி.வீரமணி பாராட்டு
5 ஆண்டுகளுக்கு முன்புவரை துணைவேந்தர்கள் நியமனம் தமிழ்நாடு அரசின் உரிமையில்தான் இருந்தது. கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அந்த உரிமையைப் பறிகொடுத்தது.மீண்டும் மாநில அரசின் அதிகாரத்துக்குக்...
அமைச்சர் பொன்முடி நேருக்கு நேராக வைத்த கோரிக்கை – ஆளுநர் திகைப்பு
தமிழகத்தில் 3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்த கூடாது என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக ஆளுநரிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்தார். ...
நீதித்துறையில் பாஜகவின் தலையீடு – தயாநிதிமாறன் பரபரப்புப் பேச்சு
இந்திய நீதித்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தலையிட வேண்டாம் என மக்களவையில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் வலியுறுத்திப் பேசியுள்ளார். அதன் விபரம்... மக்களவையில் உச்சநீதிமன்ற, ஐகோர்ட்...
ஏழுதமிழர் விடுதலை – மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் 3 முக்கிய கோரிக்கைகள்
இராஜீவ்காந்தி வழக்கில் தண்டனை பெற்ற ஏழு சிறைவாசிகளின் விடுதலையை உறுதி செய்க என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் ( பியூசிஎல் )கோரிக்கை வைத்துள்ளது....
குற்றமே செய்யாமல் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை – பேரறிவாளன் பற்றிய அதிர வைக்கும் கட்டுரை
இந்து ஆங்கில நாளிதழில் பேரறிவாளனுக்குத் தொடக்கத்தில் இருந்தே இழைக்கப்பட்டு வரும் அநீதியைச் சுட்டிக் காட்டும் கட்டுரை பிப்ரவரி 6 அன்று வெளியாகி உள்ளது.அனுப் சுரேந்திரநாத்...
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல – ஆளுநர் அறிக்கை
மோடி ஆட்சியில், இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட்...
ஆர் எஸ் எஸ் சார்ந்த அமைப்புக்கு 600 கோடி தாரை வார்த்த தமிழக அரசு – கடும் விமர்சனங்கள்
‘அட்சய பாத்திரம்’ என்ற அறக்கட்டளை, இந்தியாவில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 16 ஆயிரத்து 856 பள்ளிகளில் படிக்கும் 18 இலட்சத்துக்கும்...
எழுவர் விடுதலை – பெருமையைத் தட்டிச் செல்லுமா திமுக?
28 வருடங்களாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை,உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்...
கர்நாடக ஆளுநரின் முடிவு முட்டாள்தனமானது – ராம்ஜெத்மலானி கொந்தளிப்பு
கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா...










