Tag: ஆளுநர்
குற்றமே செய்யாமல் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை – பேரறிவாளன் பற்றிய அதிர வைக்கும் கட்டுரை
இந்து ஆங்கில நாளிதழில் பேரறிவாளனுக்குத் தொடக்கத்தில் இருந்தே இழைக்கப்பட்டு வரும் அநீதியைச் சுட்டிக் காட்டும் கட்டுரை பிப்ரவரி 6 அன்று வெளியாகி உள்ளது.அனுப் சுரேந்திரநாத்...
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல – ஆளுநர் அறிக்கை
மோடி ஆட்சியில், இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட்...
ஆர் எஸ் எஸ் சார்ந்த அமைப்புக்கு 600 கோடி தாரை வார்த்த தமிழக அரசு – கடும் விமர்சனங்கள்
‘அட்சய பாத்திரம்’ என்ற அறக்கட்டளை, இந்தியாவில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 16 ஆயிரத்து 856 பள்ளிகளில் படிக்கும் 18 இலட்சத்துக்கும்...
எழுவர் விடுதலை – பெருமையைத் தட்டிச் செல்லுமா திமுக?
28 வருடங்களாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை,உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்...
கர்நாடக ஆளுநரின் முடிவு முட்டாள்தனமானது – ராம்ஜெத்மலானி கொந்தளிப்பு
கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா...
ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபருக்கு அவமரியாதை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கும் தமிழக ஆளுநருக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கிறதெனப பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்...
எனக்கு மரியாதை தரமாட்டீர்களா? – நிருபர்களிடம் கெஞ்சிய ஆளுநர்
பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு வலை விரிக்கும் வகையில் பேசி சிக்கிய பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை குறித்தும்...
குடித்துவிட்டு மாணவிகளிடம் வம்பு செய்தவர் துணைவேந்தரா? – சீமான் கேள்வி
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனம் குறித்தும், கல்லூரி இடமாற்றம் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்...
தமிழை அவமதித்த மடாதிபதி மன்னிப்பு கேட்க கெடு விதித்த கி.வீரமணி – பரபரப்பு அதிகரிப்பு
தமிழை அவமதித்த காஞ்சி சங்கராச்சாரியார் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மன்னிப்புக் கோராவிட்டால், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு சங்கர மடங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...
5 இலட்சம் கோடி கடன்சுமையில் தமிழகம்- காரணம் யார்? இராமதாசு விளக்கம்
அதிமுக அரசு ஊழல்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் மேலும்...










