Tag: ஆளுநர்
தமிழக ஆளுநர் விரைவில் தூக்கியெறியப்படுவார் – ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல்
தமிழகம் முழுவதும் "நீட்" தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர்...
வெகுண்டெழுந்த மக்கள் கறுப்புக்கொடி போராட்டம் – ஆளுநர் அதிர்ச்சி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர்...
கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க உடனே செயலாற்றுங்கள் – திமுக அரசுக்கு சீமான் கோரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை, மத்தியப்பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு, ‘ஒரே நாடு! ஒரே...
ஆளுநர் பதவியே வேண்டாமெனக் கூற வைத்துவிடாதீர்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை உரை (முழுமையாக)
நீட் தேர்வில் விலக்குக் கோரி சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.142 நாட்களுக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என். ரவி அரசுக்குத் திருப்பி அனுப்பினார். சட்டமுன்வடிவு...
அதிர்ச்சியளித்த ஆளுநர் திருப்பியடித்த மு.க.ஸ்டாலின்
இந்திய ஒன்றியம் முழுவதும் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் தேர்வு, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்படி கொண்டு...
ஆரிய மேலாதிக்கம் அதிகாரத்திமிர் – தமிழக ஆளுநருக்கு சீமான் கடும் கண்டனம்
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வை இரத்து செய்யவேண்டுமென 2021 செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமுன்வரைவு கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர...
எடப்பாடி ஆட்சியில் இழந்த உரிமையை மீட்டெடுக்கும் மு.க.ஸ்டாலின் – கி.வீரமணி பாராட்டு
5 ஆண்டுகளுக்கு முன்புவரை துணைவேந்தர்கள் நியமனம் தமிழ்நாடு அரசின் உரிமையில்தான் இருந்தது. கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அந்த உரிமையைப் பறிகொடுத்தது.மீண்டும் மாநில அரசின் அதிகாரத்துக்குக்...
அமைச்சர் பொன்முடி நேருக்கு நேராக வைத்த கோரிக்கை – ஆளுநர் திகைப்பு
தமிழகத்தில் 3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்த கூடாது என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக ஆளுநரிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்தார். ...
நீதித்துறையில் பாஜகவின் தலையீடு – தயாநிதிமாறன் பரபரப்புப் பேச்சு
இந்திய நீதித்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தலையிட வேண்டாம் என மக்களவையில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் வலியுறுத்திப் பேசியுள்ளார். அதன் விபரம்... மக்களவையில் உச்சநீதிமன்ற, ஐகோர்ட்...
ஏழுதமிழர் விடுதலை – மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் 3 முக்கிய கோரிக்கைகள்
இராஜீவ்காந்தி வழக்கில் தண்டனை பெற்ற ஏழு சிறைவாசிகளின் விடுதலையை உறுதி செய்க என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் ( பியூசிஎல் )கோரிக்கை வைத்துள்ளது....










