Tag: ஆளுநர்

உங்கள் கடிதம் செல்லாது – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

நேற்று முன்தினம் இரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.இரவி கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத்...

வள்ளலாருக்குக் காவி உடை மாட்ட நினைக்கும் ஆளுநர் – எழுத்தாளர் கண்டனம்

வள்ளலார் 200 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி பேச்சுக்குக் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. எழுத்தாளர் கரிகாலன் இது குறித்துப் பதிவிட்டிருப்பதாவது..... வடலூரில்...

முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிட்ட ஆளுநர் – மூக்குடைத்த தமிழ்நாடு அரசு

அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த இரண்டு துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி வழங்குவது தொடர்பாக அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை நேற்று முன்தினம் ஆளுநர்...

செந்தில்பாலாஜி கைது – மு.க.ஸ்டாலின் பதட்டத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது அவருக்கு நெஞ்சுவலி வந்து துடித்தது, அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த மு.க.ஸ்டாலின்,...

15 நாட்களுக்கு முன்பே செந்தில்பாலாஜி மீது குறிவைத்த பாஜக – வெளியான புதியதகவல்

அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த பொறுப்புகளில் மின்துறையை அமைச்சர் தங்கம்தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை சு.முத்துசாமிக்கும் மாற்றி பரிந்துரை செய்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....

ஆளுநர் சாடியது மோடியையா? – அமைச்சர் ஐயம்

சென்னையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது..... தமிழ்நாடு ஆளுநர் அண்மைக்காலமாக ஒரு முழு அரசியல்வாதியாக...

திராவிடப் பெருஞ்சுவரில் மோதி அழியும் ஆளுநர் – சுபவீ காட்டம்

தமிழ்நாடு ஆளுநர் அண்மையில் அளித்த நேர்காணல் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அது தொடர்பாக சுபவீயின் எதிர்வினை…… சில மாதங்களுக்கு முன்பு, ஜி. யு.போப் அவர்களின்,...

உடனடியாக நடைமுறைக்கு வந்தது தடைச்சட்டம் – தண்டனைகள் விவரம்

தமிழ்நாட்டில் ஏராளமானோர் இணையதளச் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர். இதனால்,அதற்குத்தடைவிதிக்க தமிழ்நாடு அரசு சட்டமியற்றியது.அச்சட்டத்துக்கு சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மாதம்...

ஆளுநருக்கு ஆணி அடித்த தமிழ்நாடு அரசு – அரண்டுபோன ஒன்றிய அரசு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி,ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் "எண்ணித் துணிக" என்று...

ஆளுநரின் செயல் – தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் இணையதள சூதாட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அடிமையான பலர், பணத்தை இழந்து மன...