சுற்று சூழல்

ஒரேயொரு பூமி – உலக சுற்றுச்சூழல் நாள் செய்தி

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கவும், ஆண்டு தோறும் ஜூன் 5 ஆம்தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்படுகிறது....

சூழலைக்காக்கப் போராடும் எளிய மக்கள் – முதல்வர் கவனிக்க வேண்டுமென இயக்குநர் சேரன் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலியப்பட்டு, புதிய காலணி, அருந்ததியர் பகுதி, சின்ன புனல்காடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர்,...

தமிழீழ மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி – தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுப்பு

தமிழீழம் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை...

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை இரத்து செய்யக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த பூவுலகின் நண்பர்கள்...

கொரோனா போன்ற புதிய புதிய கிருமிகள் பரவக் காரணம் இதுதான் – பொ.ஐங்கரநேசன் பேச்சு

தேசியம் என்பது இன்று அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே உரித்தான ஒரு விடயம்போல ஆகிவிட்டது. அது மக்களுக்கானது. அது ஒரு இனத்தின் தனித்துவமான மொழி, உணவு, உடை,...

தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரியா சாகு வெளியிட்ட அறிவிப்பு – பல தரப்பினர் பாராட்டு

கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடலில் 500 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின்...

திடீரென கொட்டிய கனமழை மிரண்டுபோன சென்னை பதறிய முதல்வர் – காரணம் என்ன?

நேற்று எதிர்பாராதவிதமாகச் சென்னையில் பெருமழை கொட்டித் தீர்த்தது.நண்பகல் தொடங்கிய கனமழை இரவு வரை சுமார் 10 மணிநேரம் இடைவிடாது பெய்ததால் சென்னை ஸ்தம்பித்தது. தமிழகத்தில்...

சுனாமி எனும் ஆழிப்பேரலையின் 17 ஆம் ஆண்டு நினைவு – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்....

மீண்டும் மஞ்சப்பை திட்டத்துக்குப் பெரும் வரவேற்பு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி...

திமுக அரசு முடிவு – சீமான் வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் சரணாலயம், பருவநிலை மாறுபாட்டிற்கேற்ப பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட சூழல்...