சுற்று சூழல்
கொரோனா போன்ற புதிய புதிய கிருமிகள் பரவக் காரணம் இதுதான் – பொ.ஐங்கரநேசன் பேச்சு
தேசியம் என்பது இன்று அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே உரித்தான ஒரு விடயம்போல ஆகிவிட்டது. அது மக்களுக்கானது. அது ஒரு இனத்தின் தனித்துவமான மொழி, உணவு, உடை,...
தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரியா சாகு வெளியிட்ட அறிவிப்பு – பல தரப்பினர் பாராட்டு
கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடலில் 500 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின்...
திடீரென கொட்டிய கனமழை மிரண்டுபோன சென்னை பதறிய முதல்வர் – காரணம் என்ன?
நேற்று எதிர்பாராதவிதமாகச் சென்னையில் பெருமழை கொட்டித் தீர்த்தது.நண்பகல் தொடங்கிய கனமழை இரவு வரை சுமார் 10 மணிநேரம் இடைவிடாது பெய்ததால் சென்னை ஸ்தம்பித்தது. தமிழகத்தில்...
சுனாமி எனும் ஆழிப்பேரலையின் 17 ஆம் ஆண்டு நினைவு – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்....
மீண்டும் மஞ்சப்பை திட்டத்துக்குப் பெரும் வரவேற்பு
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி...
திமுக அரசு முடிவு – சீமான் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் சரணாலயம், பருவநிலை மாறுபாட்டிற்கேற்ப பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட சூழல்...
கிளாஸ்கோ காலநிலை மாநாடு தோல்வி – கி.வெங்கட்ராமன் சொல்லும் அதிர்ச்சி காரணம்
கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தோல்விக்கு இந்தியாவே முதன்மைக் காரணம் என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
டி 23 புலியைச் சுட்டுக் கொல்லும் முடிவு – விவசாய சங்கத் தலைவர் எதிர்ப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் யானை மற்றும் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் நுழைந்து அச்சுறுத்துவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டி...
புதிய பதவியை ஏற்க மறுத்த கிரிஜா வைத்தியநாதன் – காரணம் இதுதான்
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் நிபுணத்துவ உறுப்பினர் பதவிக்குக் கடந்த ஆண்டு இறுதியில் தேர்வானார் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்....
உத்தரகாண்ட் பேரழிவைத் தொடர்ந்து மும்பை மூழ்கும் – ஓர் அதிர்ச்சி அறிக்கை
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர் குறித்து பேராசிரியர் த.செயராமன்(தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு) வெளீயிட்டுள்ள அறிக்கை.... உத்தரகாண்ட் மாநிலத்தில், நந்தாதேவி...