சுற்று சூழல்

சுற்றுச்சூழல் திருத்த விதிகளுக்கு எதிராக நடிகர் சூர்யா கருத்து – மக்கள் வரவேற்பு

நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020’ வரைவு (Environmental Impact Assessment...

மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகள் – நடிகர் கார்த்தி கடும்எதிர்ப்பு

விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டு, முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் கார்த்தி. 'உழவன் ஃபவுண்டேசன்' என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் விவசாயத்துக்கும்,...

10 நாட்களில் 12 யானைகள் மர்ம மரணம் – மெளனம் காக்கும் அரசு

கோயம்புத்தூர் வனக்கோட்டப் பகுதியில் கடந்த பத்து நாட்களுக்குள் 12 யானைகள் இறந்திருக்கின்றன. ஆனால் தமிழக அரசும் வனத்துறையும் அதுகுறித்து எவ்வித விசாரணையும் செய்யாமல் மெளனம்...

ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி

ஜூன் 5 உலகச் சுற்றுச் சூழல் நாள். இதையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள செய்தியில்..... கொரோனாவுக்குப் பின்னரான புதியதோர்...

வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில்...

நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளால் பேராபத்துகள் விளையும் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை

கொரோனா போன்ற கொள்ளை நோய்களை அதிகரிக்க துணை போகும் ஆத்மநிர்பார் அபியான் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்..... இந்தியாவின்...

வௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா? – பூவுலகின் நண்பர்கள் விளக்கம்

அண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான ஒரு ஆய்வு முடிவு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆய்வை நடத்திய...

இந்தியாவை மிரட்டி மாத்திரை வாங்கும் அவசியம் என்ன? அமெரிக்காவே தயாரிக்க முடியாதா? – மர்மம் துலக்கும் கட்டுரை

கொரோனா வைரஸால் 4 இலட்சம் மக்களுக்கு மேல் பாதிப்பையும், 12 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பையும் சந்தித்த அமெரிக்கா அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை...

ஆழிப்பேரலை 15 ஆம் ஆண்டு – பொ.ஐங்கரநேசனின் எச்சரிக்கை

டிசம்பர் 26, 2004 இல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்தது நிலநடுக்கம். 9.3 புள்ளிகள் ரிக்டர்...

இந்தியாவில் மோடி தொகுதி முதலிடம் – மக்கள் அதிர்ச்சி

இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் மாசடைந்துள்ள நகரமாக, காற்றின் தர அட்டவணையில் 276 புள்ளிகள்...