சுற்று சூழல்

டி 23 புலியைச் சுட்டுக் கொல்லும் முடிவு – விவசாய சங்கத் தலைவர் எதிர்ப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் யானை மற்றும் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் நுழைந்து அச்சுறுத்துவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டி...

புதிய பதவியை ஏற்க மறுத்த கிரிஜா வைத்தியநாதன் – காரணம் இதுதான்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் நிபுணத்துவ உறுப்பினர் பதவிக்குக் கடந்த ஆண்டு இறுதியில் தேர்வானார் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்....

உத்தரகாண்ட் பேரழிவைத் தொடர்ந்து மும்பை மூழ்கும் – ஓர் அதிர்ச்சி அறிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர் குறித்து பேராசிரியர் த.செயராமன்(தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு) வெளீயிட்டுள்ள அறிக்கை.... உத்தரகாண்ட் மாநிலத்தில், நந்தாதேவி...

யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்

மசினகுடியில் தீவைத்து யானையைக் கொன்ற கொடூரர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

சூடாகும் கடல் உருகும் பனி புறப்படும் புதியகிருமிகள் – ஐங்கரநேசன் எச்சரிக்கை

பூமியை நாம் மேன்மேலும் சூடுபடுத்துவது கொரோனாவைவிடக் கொடும் பேரிடராக அமையும் என்று பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சியில் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். உலகம் காலநிலை மாற்றத்தின் கடுமையான...

டிசம்பர் 5 உலக மண் தினம் – தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வேண்டுகோள்

உலக மண் தினம் - டிசம்பர் 05. இதையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை..... ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் டிசம்பர்...

பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு – தமிழகத்திலும் பட்டாசு வெடிக்கத் தடை வருமா?

காற்று மாசு உயர்வால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் எனவும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. இந்த...

திருச்சி தூத்துக்குடி மாநகரங்களால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கத் தடை வருமா?

கொரோனா காலத்தில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரும் வழக்கை டெல்லியில் உள்ள தேசியப்...

தமிழீழத்தில் மாவீரர் மாத மரநடுகை தொடக்கம் – இவ்வாண்டு புதிய முறை

மரங்கள் மனிதர்கள் உயிர் வாழுவதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும்; கரிப்பிடிக்கும் காற்றைச் சுத்திகரிக்கும்; வெம்மை தணிவிக்க மழையைத் தரும் என்று கற்றுத்தருகின்ற அறிவியலும்,...

சுற்றுச்சூழல் திருத்த விதிகளுக்கு எதிராக நடிகர் சூர்யா கருத்து – மக்கள் வரவேற்பு

நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020’ வரைவு (Environmental Impact Assessment...