Slide
மறைந்தார் ஈரோடு தமிழன்பன் – அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு
தமிழ்ப் பெருங்கவி ஈரோடு தமிழன்பன்,நவம்பர் 22,2025 அன்று மறைந்தார். மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...
திமுகவுக்கு மாற்று அதிமுக அல்ல நாம் தமிழர் தான் – சீமான் பேட்டி
திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடலம்மா மாநாடு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று...
மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பு – பொதுவேலை நிறுத்தம்
ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழுவிய பொது...
தொழிலாளர் சுரண்டல் முதலாளிகளுக்கு முழு சுதந்திரம் – மு.வீ கடும் எதிர்ப்பு
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் அறிவிக்கை - திரும்பப் பெறவேண்டும்...
பாஜக நினைப்பது நடக்காது – தம்பிதுரை கருத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை, தம்பிதுரை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர்...
ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்துரை தீர்ப்பு – கி.வெ கடும் விமர்சனம்
ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் குற்றம் சாட்டியுள்ளார்....
எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழிசை அறிவுரை
பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பாஜக தவிக்கிறது.ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி என்றால்தான் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற முடியும் என்பது அக்கட்சியின் கணக்கு....
எஸ் ஐ ஆர் பணிச்சுமையால் 28 பேர் மரணம் – மேற்குவங்க அதிர்ச்சி
தமிழ்நாட்டைப் போல் மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தப் பணிச் சுமையால் மன அழுத்தமடைந்த வாக்காளர் நிலை...
தனியாகச் சந்திக்க மறுத்த மோடி – எடப்பாடி வருத்தம்
கோவை பீளமேடு கொடிசியா அரங்கில், தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகள் மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி...
தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்குகள் குறையும் – சீமான் அதிர்ச்சித் தகவல்
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டது, ஓட்டுக்குக்...










