Slide

எத்தனை ஆர்.என்.ரவிகள் வந்தாலும் சனாதனம் வீழும் – மூ.வீ உறுதி

காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாகப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர்...

தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது – மாவீரர் நாள் இன்று

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்...

ஈராயிரம் ஆண்டில் எவரும் கண்டிடா பேரினப் பெருமகன் – சீமான் வாழ்த்து

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 71 ஆவது நாள் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள...

25 பேருடன் விஜய் கட்சியில் சேருகிறார் கே.ஏ. செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவரது ஆதரவாளர்களுடன் நாளை நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 2 நாட்களாகத் தகவல் பரவியது. அதைத்தொடர்ந்து நேற்று...

தலைவர் பிறந்தநாள் தமிழினம் மலர்ந்த நாள்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்தநாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கெனெ ஒரு நாடில்லை...

எடப்பாடிக்கு 20 நாட்கள் கெடு விதித்த ஓபிஎஸ் – அதிமுக பரபரப்பு

அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உட்பட முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தங்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம்...

நாங்கள் தற்குறிகள் – விஜய் ஒப்புதல்

காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது.... தனது வழிகாட்டி...

அதிமுக ஒருங்கிணைய அதிக வாய்ப்பு – ஓபிஎஸ் தகவல்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை செல்வதற்காக திண்டுக்கல் தொடர்வண்டி நிலையத்திற்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது......

காங்கிரசு வென்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கம் – உபி பரபரப்பு

உத்​தரபிரதேச முன்​னாள் முதலமைச்சரும், சமாஜ்​வாதி கட்​சித் தலை​வரு​மான அகிலேஷ் யாதவ் லக்​னோ​வில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறியதாவது.... நாடு முழு​வதும் உ.பி. உள்​ளிட்ட 12 மாநிலங்​களில்...

மறைந்தார் ஈரோடு தமிழன்பன் – அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு

தமிழ்ப் பெருங்கவி ஈரோடு தமிழன்பன்,நவம்பர் 22,2025 அன்று மறைந்தார். மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...