Slide
தொகுதிக்கு 50 ஆயிரம் வாக்குகள் குறையும் – திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல்
தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு...
தொகுதிக்கு 60 ஆயிரம் பேருக்கு ரூ 10 ஆயிரம் கொடுத்து வெற்றி – பீகார் குற்றம்
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. இந்தத் தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில்.... பீகார் தேர்தலில்...
தமிழீழத்தில் இனஅழிப்பு தொடருகிறது – தொல்.திருமா சாட்சியம்
கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? என்கிற கேள்வியை எழுப்பி சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்...
பீகார் தேர்தலில் பெரும் முறைகேடுகள் – ஆர்ஜேடி பகிரங்க குற்றச்சாட்டு
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று பாட்னாவில் நடந்தது. இதில் தேர்தலில்...
ஈரோடு கோவை திருப்பூர் உள்ளிட்ட 50 தொகுதிகள் குறிவைப்பு – அதிர வைக்கும் தகவல்
இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்...
விரைவில் அதிமுக ஒருங்கிணையும் – செங்கோட்டையன் பேட்டி
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து சில நாட்களாக எந்தப் பேச்சும் இல்லாமல் இருந்தது.இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்றிரவு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார்...
பீகார் தேர்தல் வெற்றியின் விலை 40 ஆயிரம் கோடி – அம்பலமான அதிர்ச்சித் தகவல்
அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத்...
யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் – விவரம்
தமிழீழம் யாழ்பபாணத்தில் ஆண்டு தோறும் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக கடைபிடித்து வருகிறது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். இவ்வாண்டு அந்த...
பீகார் தேர்தல் முடிவுகள் – விவரம்
243 தொகுதிகள் கொண்ட பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தது. அங்கு கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2...
மீண்டும் தநா பாஜக தலைவராகிறார் அண்ணாமலை?
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அந்தப் பொறுப்பில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பு மற்றும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஆகியனவற்றில் அண்ணாமலையைவிட...










