Slide
பிரமிள் நினைவுநாள் – திமுக ஊராட்சிமன்றத் தலைவர் மரியாதை
பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் பிறந்தவர். தமிழின் முதன்மையான கவிஞர்,...
காலையில் முரசொலியில் எதிர்ப்பு மாலையில் பதவி இழப்பு – சிபிஎம் பரபரப்பு
விழுப்புரத்தில் கடந்த 2 நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இன்று, மாநாட்டுக் கூட்டம் நிறைவடைந்ததும், புதிய மாநில செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக...
மக்கள்கவி கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது – தநா அரசு அறிவிப்பு
தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான விருதாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு...
சீனாவில் பரவும் புதிய நோய் – இந்தியாவுக்கு ஆபத்தில்லை
உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் பரவி ஐந்து ஆண்டுகளாகின்றன.அது சீனாவிலிருந்துதான் தொடங்கியது.இந்நிலையில், தற்போது சீனாவில் மனிதர்களைத் தாக்கும் புதிய வகை வைரசான மெட்டா...
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – எதனால்?
திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான...
அணி மாறுகிறார் நிதிஷ்குமார் – ஒன்றிய ஆட்சிக்கு ஆபத்து?
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார். இங்கு இந்த வருடம் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவைத்...
நாட்டுப்புறக் கலைகளை உயிர்ப்பிக்கும் சென்னை சங்கமம் – விழா விவரங்கள்
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகள் சனவரி 14 முதல் சனவரி 17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி...
500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கப்படுகிறதா? – அமைச்சர் கோபம்
2025-26 கல்வியாண்டில், 500 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து அந்தஒ பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர...
சட்டப்படி அதிமுக என்னுடையது – ஓபிஎஸ் மனு விவரம்
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள்...
என் பேச்சை நானே கேட்கமாட்டேன் – விஜய் பேசிய வசனமே அவருக்கு எதிரியானது
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநரிடம், தவெக தலைவர் நடிகர் விஜய் மனு வழங்கினார்....










