Slide

31 பேரில் முதல்வர் சந்திரபாபு நாயுடு – எதில் தெரியுமா?

இந்திய ஒன்றியத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 31 முதலமைச்சர்கள் உள்ளனர். இதில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, டெல்லி முதலமைச்சர் அடிசி ஆகியோர் மட்டுமே...

நல்லகண்ணு அய்யாவிடம் வாழ்த்துப் பெற வந்தேன் – முதலமைச்சர் பேச்சு

விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்கவிழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவிற்கு...

2025 தமிழர் திருநாள் பரிசுத் தொகுப்பு – தநா அரசு அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில்...

சென்னை புத்தகக் கண்காட்சி 48 – உதயநிதி தொடங்கி வைத்தார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படும். அந்த வகையில் 48 ஆவது...

மன்மோகன்சிங் மறைந்தார் – 7 நாள் துக்கம் கடைபிடிக்க அரசு உத்தரவு

முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்​களும் இரங்கல்...

அரசு மருத்துவமனை கட்டிடத்துக்கு நல்லகண்ணு பெயர் – த.நா அரசு அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின்...

கைதானதும் கை கால் உடைப்பு – காவல்துறை நடவடிக்கை சரியா? தவறா?

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி ஒருவர் அங்கு உள்ள விடுதியில் தங்கி...

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? எப்போது முடிவு தெரியும்?

2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.அதன்பிறகு,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்...

எலான் மஸ்க் குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் மிக...

சென்னை மற்றும் தமிழீழத்தில் பெருகும் ஆப்பிரிக்க நத்தைகள் – ஆபத்து

அண்மையில் நத்தைகள் நடமாட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.இதைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.இது போன்ற நத்தைகள் தமிழீழத்திலும் அதிகமாகியிருக்கின்றனவாம்....