தமிழகம்

ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் நோய்த்தொற்று – அப்பல்லோ அறிக்கை, அவருக்குக் கிருமி செலுத்தப்பட்டிருக்கலாம் – தமிழச்சி பகீர்

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முதல்வருக்கு மருத்துவர்கள்...

மோடி அரசு தமிழினத்துக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டது – சீமான் ஆவேசம்

காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது’ என உச்ச...

பிறந்தநாள் கொண்டாடவில்லை; முதல்வர் நலம் பெற வேண்டும் அது போதும் : விஜய டி ராஜேந்தர் பேட்டி!

இலட்சிய திரைவிட முன் னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர் களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய...

காவிரி சிக்கலில் மோடி அரசின் மோசடி – தமிழக அனைத்துக்கட்சி எம்பி களும் பதவி விலகக் கோரிக்கை

காவிரி நீர்ப் பங்கீடு சிக்கலில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 'காவிரி மேலாண்மை வாரியத்தை...

முதல்வர் ஜெயலலிதா ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் – தொல்.திருமாவளவன் தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதைத் தொடர்ந்து, இதுபற்றி தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று அண்மையில் கோரிக்கை...

அப்பலோ நாடகம் முடியும் நேரம் இது : தமிழச்சியின் புதிய தகவல்

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட தமிழச்சி தொடர்ந்தும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். முதல்வர் அப்பலோ வைத்தியசாலையில்...

ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பிய தமிழச்சி மீது வழக்கு – சந்திக்கத் தயாராக இருப்பதாக சவால்

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை தேறி வருவதாக அப்பல்லோ மருத்துவமனை...

உள்ளாட்சித் தேர்தலுக்கும் மெழுகுவர்த்திகள் சின்னம் – போராடிப் பெற்றது நாம்தமிழர்கட்சி

நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் ‘மெழுகுவர்த்திகள்’ சின்னத்தை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 30-09-2016 அன்று ஆணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக...

ஒரு மானத்தமிழன் உணர்ந்து ஓட்டளித்தாலும் நமக்கு வெற்றிதான் – நாம்தமிழர்கட்சியின் உள்ளாட்சி வியூகம்

உள்ளாட்சித்தேர்தல் பரபரப்பில் அனைத்துக் கட்சிகளும் இருக்கின்றன. நாம்தமிழர்கட்சி என்ன செய்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு விடை சொல்லும் விதமாக கட்சியின் மாநில...

கோவையில் கலவரம், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? பிஜேபி ஆட்சியா? – நடுநிலையாளர்கள் சீற்றம்

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார்(வயது 36) செப்டம்பர் 22 இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைக்...