தமிழகம்
மருத்துவமனையில் இன்னும் இரண்டுநாட்கள் இருப்பார் ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா செப்டம்பர் 22 இரவு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ்...
உலகம் வியக்கும் போர்த்திறன் காட்டிய தமிழ்மக்கள், ஆயுதமற்ற அரசியலிலும் சாதிப்பர் – பெ.மணியரசன் நம்பிக்கை
தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ என்கிற பெயரில் மிகப்பெரிய் பேரணி நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அப்பேரணிக்கு...
ராம்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் – உடலைப் பார்த்தபின் சீமான் சந்தேகம்
சுவாதி கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகி காவல்துறையின் விசாரணையின்போது சிறையில் மர்மமரணம் அடைந்த இராம்குமார் உடலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
தமிழனுக்கு அநீதி இழைக்கும் எவருக்கும் நம் மண்ணில் இடமில்லை – சென்னையில் ஓங்கி ஒலித்த போர்க்குரல்
தமிழகத்தின் பெரியாரிய , தலித்திய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒன்று கூடி , பெங்களூரில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் கும்பலை...
உங்களிடம் அறிவுரை பெறுவதற்காக யாரும் வருவதில்லை – தந்தி தொ.கா பாண்டேவை வறுத்தெடுத்த சுபவீ
தந்தி தொலைக்காட்சியில் பிரபலங்களைப் பேட்டியெடுத்து புகழடைந்திருப்பவர் ரங்கராஜ்பாண்டே. அவருக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார். அம்மடலில்......
சாகும்வரை உண்ணாவிரதம் தொடருகிறது, தமிழ் மக்கள் கண்டுகொள்ளவில்லையே – இயக்குநர் வேதனை
1.காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைத்திடுக 2.உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி தமிழகத்துக்கு உரிமையான நீரை உடனே வழங்குக 3.அணைகளின் மீதான மாநில அரசின்...
விக்னேசு மரணத்துக்கு சீமான் பேச்சே காரணமென்று சொல்வதா? – பெ.மணியரசன் கண்டனம்
காவிரி நீர் உரிமை உட்பட தமிழின உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னையே மாய்த்துக்கொண்ட ஈகி விக்னேசு மறைவையொட்டி தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்...
உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்த விக்னேசின் இறுதி நிகழ்வு
கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் செப்டம்பர் 15...
காவிரிச் சிக்கலில், ஜெயலலிதா குறட்டைவிட்டுத் தூங்குகிறார் – சுப்புலட்சுமி கொதிப்பு
பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாள் விழாவில் திமு கழக துணைப் பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டில் பேசியது . ....










