தமிழகம்

மலேசியாவில் இலங்கை தூதரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் – சிங்கள பிரதமர் ரணில் தகவல்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சிங்கள அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே...

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என்றொரு சபாநாயகர் இருந்தார் – ஒரு பத்திரிகையாளரின் குறிப்பு

இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக தலைமைச்செயலகம் மற்றும் சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பத்திரிகையாளர் மோகன். தற்போது தமிழகத்தின் முன்னணி நாளேடொன்றில் பணியாற்றுகிறார். சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவராகவும்...

தமிழகத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது – தேசிய குற்ற ஆவணம் அறிக்கை

தலித்துகள் மீதான வன்முறை தமிழ்நாட்டில் அதிகரிப்பு!தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையில் தகவல்! தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தொல்.திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்....

நாசகார தொழிற்சாலை கேட்காமலே கிடைக்கிறது, நதி நீர் கேட்டாலும் கிடைக்கவில்லை – தமிழக நிலை குறித்து சீமான் வேதனை

இயற்கை விவசாயத்தைப் பொதுமை படுத்தும் நோக்கில் நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி "மரபுவழி உழவு மற்றும் உணவு பெருவிழாவை" வருகின்ற செப்டம்பர் 18 அன்று...

கவிஞர் புதுவை இரத்தினதுரை எங்கே?

சர்வதேச காணமல் போனோருக்கான நாளை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தின் மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நாவை வலியுறுத்தி சென்னையிலுள்ள UNICEF அலுவலகத்தில்...

எல்லாவற்றிற்கும் அம்மா என்று பெயர் வைப்பது கேவலம் – நடுநிலையாளர்கள் கண்டனம்

தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா,ஆகஸ்ட் 29 அன்று 110-வது விதி யின் கீழ் அறிக்கை படித்தார். அதில். கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள்...

சுங்கச்சாவடி போராட்டம் – பல திசைகளிலிருந்தும் நாம்தமிழர், கைது செய்யத் திணறிய காவல்துறை

இந்திய அரசே, தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி பகல் கொள்ளையில் செயல்படுகின்ற திருமங்கலம் சுங்கச்சாவடியை இழுத்து மூடு, என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 29.08.2016...

இந்திய ஒருமைப்பாடு குறித்து காங்கிரஸ், பாசக பேசுவது வெறும் வாய்ப்பேச்சு – பழ.நெடுமாறன் சாடல்

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதத்துக்குள் தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 50.052 டிஎம்சி நீரை உடனடியாக...

எங்கும் தமிழ் எதிலும் தமிழென்று வாழ்ந்த பெருந்தகை திருவிக – சீமான் புகழ்வணக்கம்

தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (26-08-2016) காலை 11 மணிக்கு சென்னை போரூரை அடுத்த துண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள...

விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

தம் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று...