தமிழகம்
கமலுக்கு செவாலியே விருது, தமிழினத்துக்குப் பெருமை – பூரிக்கும் சீமான்
நடிகர் கமலுக்கு செவாலியே விருது கிடைத்திருப்பதையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்லி அறிக்கலி வெளியிட்டுள்ளார் சீமான். அவருடைய அறிக்கையில், நீண்ட நெடிய பாரம்பரிய பெருமைகளைக் கொண்ட...
சென்னை மாநகராட்சிக்கு ஒரு கொடி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆகஸ்ட் 22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து, பலரும்...
காவிரி நீர் பெறுவதில் இவ்வளவு அலட்சியமா? – செயலலிதாவுக்குக் கண்டனம்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம்,20.08.2016 தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்....
திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் – திமுக தலைவர் தனியாக சட்டமன்றம் செல்வாரா?
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அவைக் காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார். தமிழக சட்டப்பேரவையில்...
ஈழப்போராளிகள் மர்ம மரணம் – சர்வதேச விசாரணை கேட்டு போராட்டம்
இலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழீழப் போராளிகள் மர்ம நோய்களினாலும், புற்று நோயினாலும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதற்கு சர்வதேச...
பத்திரிகையாளர்களின் பிரச்னைகள் தமிழக முதல்வருக்குத் தெரியவில்லை – சங்கத்தலைவர் வேதனை
தமிழக சட்டப்பேரவையில், 2016-17-ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஜூலை 21-ம் தேதி தாக்கல் செய்தார். அன்று நடந்த அலுவல்...
தமிழகத்தின் முதுசம் ஒளிச்செங்கோ பற்றிய ஆவணப்படம்
சு. ஒளிச்செங்கோ திருவாரூர் மாவட்டம், கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் வசித்துவருகிறார் பெரியார் பெருந்தொண்டர் சு. ஒளிச்செங்கோ. அவருக்கு வயது 80. நாம் தமிழர் இயக்கத்தின் சட்ட...
பாலாற்றில் ஆந்திரா கட்டியுள்ள நீர்த்தேக்கத்தை இடிக்க வேண்டும் – பெ.மணியரசன் அதிரடி
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், தலைவர் பெ. மணியரசன் தலைமையில், ஒசூரில் 07.08.2016 அன்று காலை தொடங்கி மாலை வரை...
களமிறங்கிய சீமான், கலக்கத்தில் சுப்பிரமணியசாமி
2012 ஆம் ஆண்டு, இந்து தர்ம ஆச்சார்ய சபா தலைவர் தயானந்த சரஸ்வதி சாமிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா...
சிங்கப்பூர் நாம்தமிழர் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எதனால்? – நாம் தமிழர் கட்சி விளக்கம்
பதிவு இணையத்தளம் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் பெயரினை பயன்படுத்தி நிதி சேகரித்தார்கள் என்ற காரணத்திற்காக சிங்கப்பூரில் இருந்து நாம் தமிழர்கட்சி உறுப்பினர்கள் ஐவரை...










