தமிழகம்
தஞ்சை அரவக்குறிச்சியில் மீண்டும் அதே வேட்பாளர்கள் – மக்கள் கொதிப்பு
இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மே 16-ம் தேதி நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும்...
தமிழ் இந்து நாளேட்டில் சமஸ் எனும் ச.ம.ஸ்டாலின் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை
அக்டோபர் 21 தமிழ் இந்து நாளிதழில் சமஸ் என்றழைக்கப்படும் ச.ம.ஸ்டாலின், “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி—உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?”” என்ற தலைப்பில்...
தமிழக அரசை மோடி பழிவாங்குகிறார் – சீமான் சொல்லும் அதிர்ச்சித் தகவல்
தமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்தியிருக்கிறது மோடி அரசு. இது பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து...
தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அரசு நடத்தாதது ஏன்? – சீமான் விளக்கம்
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி விவசாய ஒருங்கிணைப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் தொடர்வண்டி மறியல் நடத்துகின்றனர்....
வீரப்பனார் நினைவைப் பெருமிதத்தோடும் திமிரோடும் போற்றுவோம் – சீமான் ஆர்ப்பரிப்பு
வீரப்பன் எனப்படும் முனுசாமி வீரப்பக்கவுண்டர் (1952 - 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம்...
இந்திய அரசின் தீராத தமிழினப்பகை தான் காவிரிச் சிக்கலில் முதன்மைக் காரணம் – கி.வெங்கட்ராமன் பேச்சு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் நரேந்திரமோடி அரசைக் கண்டித்து, தஞ்சையில் 14.10.2016 காலை, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முழக்கப்...
தமிழ்நாடு, தமிழுக்கும் தமிழருக்கும் சுடுகாடு – சீமான் ஆவேசம்
தமிழ்நாடு என்று பெயர்வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 60ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 13-10-2016 காலை...
மலையாளிகள் எதிர்க்கும் குளச்சல் துறைமுக திட்டத்தை சிங்களர்களும் எதிர்க்கிறார்கள் – பழ.நெடுமாறன் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயத்தில் புதிதாக வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.27 ஆயிரத்து...
எல்லைக்கோட்டிலிருந்து 500 மீட்டர் உள்ளே வந்த கேரளா – பறிபோகிறது தமிழர் நிலம்
தமிழக, கேரள எல்லையான கூடலூரின் கடைக்கோடி தாளூர். சோதனைச்சாவடியின் அருகில் இருக்கும் அவ்வூருக்குள் கேரளா கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைகிறது என்று செய்தியை நாம்...
நீலகிரி கூடலூரில் பறிபோகும் தமிழர் நிலம் – உணர்வாளர் தரும் அதிர்ச்சித் தகவல்
தமிழக, கேரள எல்லையான கூடலூரில் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம் என்று பல்வேறு நிகழ்வுகள் மூலம் சொல்லப்பட்டுவந்தது. தற்போது அங்கு நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படும் நிகழ்வு தமிழக...










