தமிழகம்
சோ ராமசாமி மரணத்திற்கு தமிழினம் துக்கப்பட வேண்டியதில்லை – ஓங்கி ஒலிக்கும் மாற்றுக்குரல்
பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) டிசம்பர் 7 (புதன்கிழமை) காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில...
தமிழர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டீர்களா? – மோடியை வறுத்தெடுக்கும் முகநூல் பதிவு
டிசம்பர் 6 அன்று நடந்த ஜெயலலிதாவின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மோடியை வறுத்தெடுக்கும் ஒரு பதிவு இணையமெங்கும் உலா வருகிறது. அப்பதிவில், மரியாதைக்குரிய பாரதப் பிரதமர்...
ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடத்தப்பட்டது ஏன்? – ஐயம் எழுப்பும் ஆர்வலர்கள்
உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் ஐந்தாம் நாள் 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெ வின்...
மனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா – சீமான் புகழாரம்
மனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை! – சீமான் புகழாரம்...
தமிழீழ மக்களுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப் புறக்கணித்தவர் – இன்குலாப்புக்கு விடுதலைப்புலிகள் வீரவணக்கம்
மக்கள் கவிஞர் என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவ மனையில் டிசம்பர் 1 அன்று காலமானார். ராமநாதபுரம் மாவட்டம்...
இடைத்தேர்தல் முடிவுகளில் நாம்தமிழர்கட்சியினர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
அண்மையில நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நாம்தமிழர்கட்சியை முன்வைத்து மூத்த தமிழறிஞர் எழுதியுள்ள பதிவில், தஞ்சாவூர் -நாம் தமிழர் கட்சி வேட்பாளர்...
வெல்க புதிய அகண்ட தமிழகம் – முத்துவிழாவில் அருகோ சூளுரை
‘எழுகதிர்’ ஆசிரியரும், எழுத்தாளருமான அருகோவின் 80–வது பிறந்தநாள், முத்துவிழாவாக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 22.11.2016 அன்று மாலை நடந்தது....
இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த மோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் – பெ.மணியரசன் அறைகூவல்
இந்தியாவின் நிதிநிலையை சீர்குலைத்த நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை...
அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார் வாய்ச்சவடால் மோடி – திருமாவளவன் கடுங்கோபம்
பிரதமர் மோடியின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்களை...
நாடு முழுக்க எதிர்ப்பலை, கண்ணீர் சிந்தி நாடகமாடும் மோடி – போட்டுத் தாக்கும் சீமான்
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாது ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் இனி செல்லாது எனத் திடீர் அறிவிப்புச் செய்திருக்கும் மோடி அரசின் செயலால் இந்தியா...










