தமிழகம்

மோடி தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காது மனம்போன போக்கில் முடிவெடுத்திருக்கிறார் – சீமான் கடும்கண்டனம்

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8-2016) நள்ளிரவு முதல் அமலுக்கு...

மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை கேட்டு நாம் தமிழர் கட்சி போராட்டம்

சென்னை திருவொற்றியூரை அடுத்த மணலி பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 50–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான...

முதல்வர் பெண் என்பதால் சிகிச்சையில் இருக்கும் போட்டோவை வெளியிடுமாறு கோருவது ஏற்கக்கூடியதல்ல – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி

பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறினார். முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித்...

ஒரு விவசாயி சாகிறார் என்றால் நாளை நாம் உணவில்லாமல் சாகப்போகிறோம் என்று அர்த்தம் – சீமான் எச்சரிக்கை

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி சீமான் அறிக்கை...

தமிழகத்தின் உள்விவகாரங்களை அறிய ஆர்வம் காட்டும் அமெரிக்கா – சான்றுடன் வெளியானது

கோவையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ், நவம்பர் 5 - 2016 இல் வெளியிட்டிருக்கும் பத்திரிகை செய்தி, இன்னொரு...

தமிழக அரசின் அதிகாரம் மோடியின் கைகளுக்குப் போய்விட்டது – சான்றுகளுடன் கி.வீரமணி குற்றச்சாட்டு

முதலமைச்சர் உடல் நலமோடு இருந்தபோது கடுமையாக எதிர்த்து வந்த, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘உதய்’ மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அ.தி.மு.க....

சிங்களப் பேரினவாத மிருகம் தன் இரத்த வெறிக்கு தமிழர்களைக் கொல்கிறது – மே 17 இயக்கம் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி இரவு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துள்ளுந்தில் (மோட்டார் பைக்) சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர்களை வழிமறித்து...

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் – மோடி அரசுக்கு சீமான் கோரிக்கை

மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் 1968-ம்...

தஞ்சை அரவக்குறிச்சியில் மீண்டும் அதே வேட்பாளர்கள் – மக்கள் கொதிப்பு

இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மே 16-ம் தேதி நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும்...

தமிழ் இந்து நாளேட்டில் சமஸ் எனும் ச.ம.ஸ்டாலின் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை

அக்டோபர் 21 தமிழ் இந்து நாளிதழில் சமஸ் என்றழைக்கப்படும் ச.ம.ஸ்டாலின், “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி—உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?”” என்ற தலைப்பில்...