தமிழகம்
ஜல்லிக்கட்டு நடக்கும். எப்போது? எங்கே? என்பதை நடந்த பிறகு தெரிந்துகொள்ளுங்கள் – சீமான் அதிரடி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் இன்று (09.01.2017) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சொன்னதிலிருந்து.... மெரினா கடற்கரையில் உள்ள நடிகர்...
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழர்களின் பாரம்பரிய உரிமையான காவிரி நதிநீர் உரிமையானது கர்நாடகத்தின் பிடிவாதத்தாலும்,...
சசிகலா வந்த பிறகு போலீஸ் வெறியாட்டம் அதிகரிப்பு – வன்னியரசு கண்டனம்
மோடி அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சிறு-குறுந்தொழில்,...
தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்கும் வழிகள் இவை – அரசு செய்யுமா?
தொடரும் உழவர்கள் சாவைத் தடுக்க என்னென்ன செய்யலாம் என்பதைப் பட்டியலிட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கருகிய வேளாண்...
மோடியின் மோசமான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து ரிசர்வ்வங்கி முற்றுகை – நாம்தமிழர்கட்சி அறிவிப்பு
28-12-2016 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கட்சி தலைமையிடமான சென்னை...
ஜல்லிக்கட்டைத் தடுத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கும் – சிம்பு ஆவேசம்
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் விளையாட்டு. அதோடு நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்ச நீதிமன்றத்...
5 ஆம் நாளாகப் பட்டினிப்போர் – அலட்சிய அரசு, கோபத்தில் மக்கள்
நீர் நிலைகள் உள்ளிட்ட பொதுஇடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதை அரசியல்கட்சியினர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஈரோடு அருகே இருக்கும் கனிராவுத்தர் குளம் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதி...
முதன்முறை அதிமுகவுக்கு ஒரு தமிழ்ப்பெண் தலைமையேற்கிறார் – அரசியல் பார்வையாளர்கள் கருத்து
செயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று ( டிசம்பர் 29-2016 ) சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...
அதிமுக பொதுச்செயலராக சசிகலாவையே தேர்ந்தெடுக்கவேண்டும் – கி.வீரமணி அறிவுறுத்தல்
அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் மறைவு காரணமாக அப்பொறுப்புக்கு அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க - அந்த அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு வருகின்ற...
கடும் புயல் வருவது எதனால்? சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம்.
பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து...










