Tag: பாஜக

நான் பலாத்காரம் செய்யப்படலாம் – பதறும் பெண் வழக்கறிஞர்

காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்....

ரஜினிக்கு பாஜக அதிமுக வரவேற்பு

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என கூறியிருந்தார். வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும்...

சத்யராஜ் செய்வதை கமல் , ரஜினி செய்யாதது ஏன்?

தமிழர்களின் காவிரி உரிமைக்காகவும் மத்திய பாஜக வின் தொடர் தமிழர் விரோத போக்கை கண்டித்தும் திரையுலகினர் நடத்திய மெளன போராட்டத்தில் .. அரசியல் சிஸ்டம்...

வியாபம் ஊழல்வாதிகள் தமிழகத்தைக் குறை சொல்வதா?

47 சாட்சிகள் மர்ம மரணம், படுகொலை. 2100 பேர் கைது, கோடிக்கணக்கில் ஊழல், 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நடந்த ஊழல். கையும் களவுமாக...

காவிரி விசயத்தில் அதிமுக போராட்டம் நடத்த இதுதான் காரணம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய மத்திய அரசு, அதைச் செய்யாமல் காலம் கடத்திவிட்டது. அதோடு நில்லாமல்,...

பெரியார் சிலை உடைப்பு பாஜக ஆர் எஸ் எஸ் இன் வேலை – ராகுல்காந்தி கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்துப் போட்டுவிட்டனர். இதற்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு...

46 ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக இந்தியைத் திணிக்கும் பாஜக, கொதிக்கும் மேகாலயா

மேகாலயா சட்டப்பேரவையில் உள்ள 59 தொகுதிகளுக்கு, பிப்ரவரி 27,2018 அன்று நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 3 ஆம் தேதி எண்ணப்பட்டது. அதில்,...

வாக்குச்சீட்டு முறை வந்தால் பாஜக காணாமல் போகும்

உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில், கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளை பாஜக்விடமிருந்து கைப்பற்றியது சமாஜ்வாதிக்கட்சி. வெற்றி பெற்ற போதும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இல்லாமல் இருந்திருந்தால்...

காங்கிரஸ் கட்டுத்தொகையை இழந்தது – ராகுல் மகிழ்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூல்பூர், கோரக்பூர் மக்களவை தொகுதிகளிலும், பீகார் மாநிலம் அரேரியா மக்களவை தொகுதி மற்றும் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள்...

இயந்திர ஓட்டுப்பதிவினாலேயே பாஜக ஜெயிக்கிறது – பா.ரஞ்சித் சந்தேகம்

அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கத்தில் தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்கு நோட்டா...