Tag: பாஜக
உபியில் பாஜகவுக்கு ஒரே தொகுதிதான் – இராகுல் உறுதி
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இந்தியா கூட்டணி வேட்பாளரான சமாஜ்வாடி கட்சியின் உஜ்வால் ராமன் சிங்கை ஆதரித்து நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரசு முன்னாள்...
ஆர்சிபி போல் இந்தியா கூட்டணி வெல்லும் – வலைதளக் கொண்டாட்டம்
நடப்பு ஐபிஎல் சீசனின் 68 ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் 27...
தோல்வி உறுதி என்பதால் ரிசர்வ் வங்கியைச் சூறையாடிய மோடி அரசு – அதிர்ச்சித் தகவல்கள்
இந்திய ரிசர்வ் வங்கி 1935ல் தொடங்கப்பட்டது. 1949 இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே நாட்டின் கருவூலம் ஆகும்.இவ்வங்கி நாட்டின் செலாவணிக்குரிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு...
ஆர் எஸ் எஸ் நடத்திய கருத்துக்கணிப்பிலும் தோல்வி – பாஜக கடும் அதிர்ச்சி
18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி தேர்தல்...
அமித்ஷா வருகை திடீர் இரத்து – இதுதான் காரணம்?
18 ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5 ஆம் தேதிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி...
2015 இல் ஒரு கருத்து 2024 இல் வேறொரு கருத்து – கச்சத்தீவு விசயத்தில் பாஜகவின் இரட்டைவேடம்
கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவலுக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும்...
பாஜகவின் படுதோல்வியைப் பறைசாற்றும் வடமாநில நிகழ்வுகள்
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான ஒரு மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன்...
2024 நாடாளுமன்றத் தேர்தல் – தமிழ்நாடு 4 அணி வேட்பாளர்கள்
2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் போட்டியிடும் நான்கு அணி வேட்பாளர்கள் விவரம்... 1.கன்னியாகுமரி தொகுதி காங்கிரசு-விஜய் வசந்த் அதிமுக-பசிலியான்...
18 ஆவது மக்களவைத் தேர்தல் – தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டி
18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம்...
தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் பாஜக ஒன்றியஅமைச்சர்
பெங்களுருவில் உள்ள இராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி திடீர் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....










