Tag: காங்கிரசு

மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் வெற்றி – இது பீகார் மாதிரி

பீகார் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது. அந்த ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. பீகாரில்...

நிதிஷ்குமார் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை – பாஜக கூட்டணி பின்னடைவு

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 ஆம் தேதியும்...

பாஜகவின் தேர்தல் மோசடிகளை சான்றுடன் வெளியிட்ட இராகுல் – மோடி அரசு ஆட்டம்

நேற்று (ஆகஸ்ட் 7,2025) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இராகுல்காந்தி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்தார்....

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – தில்லியில் பெண் பாமஉ தங்கச்சங்கிலி பறிப்பு

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இதனால், மயிலாடுதுறை காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா டெல்லி சாணக்யபுரியின் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.அவர் நேற்று...

இங்கு விநாயகர் ஊர்வலம் போல் வடமாநிலங்களில் முருகன் மாநாடு நடத்த முடியுமா?

தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜூன் 7 கோவை சென்றார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது........

2 சமஉக்கள் காங்கிரசில் சேருகின்றனர் – கர்நாடக பாஜகவுக்கு பின்னடைவு

கர்நாடகா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசுக் கட்சியில் இணையவுள்ளனர்.இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வாகியிருக்கிறது. அதன்...

பாஜக தோற்க இன்னும் 5 விழுக்காடுதான் வேண்டும் – குஜராத்தில் இராகுல் பேச்சு

இரண்டு நாள்கள் பயணமாக குஜராத் சென்றுள்ள இராகுல் காந்தி, அகமதாபாத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.... குஜராத்தில் காங்கிரசு ஆட்சியை...

5 ஆண்டுகளில் 5 இலட்சம் கோடி தங்க நகை அடகு – இந்திய நெருக்கடி அம்பலம்

இந்திய ஒன்றியம் முழுவதும் வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. புதிதாக நகைக்கடன் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு...

இந்தியா கூட்டணி பாடம் கற்கவேண்டும் – சிவசேனா கருத்து

தில்லி சட்டபேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் 48 இடங்களை வென்ற பாஜக 27...

தில்லியில் பாஜக வெற்றி – இதனால்தான்

பிப்ரவரி 5 ஆம் தேதி தில்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதற்காக, மாநிலம் முழுவதும் 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன....