Tag: மோடி அரசு

மூன்று மாதங்களில் 1380 ரூபாய் விலை உயர்வு – இராகுல் கண்டனம்

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் என்கிற காரணத்தைச் சொல்லி, இந்திய ஒன்றியத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிகாற்று உருளை விலை, நேற்று ஒரே...

எரிவாயு விலை உயர்வு – மோடி அரசு மீது பெ.சண்முகம் குற்றச்சாட்டு

மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் விருதுநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று செங்கொடி ஏற்றி வைத்தார். பின்னர்...

மோடி அரசு 54 ஆயிரம் கோடி ஊழல்? – வெளியான அதிர்ச்சித் தகவல்

அண்மையில், 2025 மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதித்தணிக்கை அறிக்கை, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) சார்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஒன்றிய...

மோடி அரசின் புதிய சட்டத்திருத்தம் தோல்வி – பட்டாசு வெடித்த திமுக

2023 ஆம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது.அதன்​படி, நாடாளு​மன்​றம்,சட்​டப்​பேர​வைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும்.மகளிர் இடஒதுக்​கீடுச் சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில்...

தேர்தல் மோசடிக்காக 1000 கோடி இலஞ்சம் மோடி அரசு கவிழும் – மம்தா பரபரப்புப் பேச்சு

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதியும், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆம்...

மோடி அரசு பொய் சொல்கிறதா? இராணுவதளபதி பொய் சொல்கிறாரா?

2020 ஆம் ஆண்டு லடாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட எல்லை பிரச்னை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்தன.இந்தச் சிக்கல் தொடர்பாக...

மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பு – பொதுவேலை நிறுத்தம்

ஒன்றிய அரசு அமல்​படுத்​தி​யுள்ள 4 புதிய தொழிலா​ளர் சட்டத் தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழு​விய பொது...

பாஜகவின் தேர்தல் மோசடிகளை சான்றுடன் வெளியிட்ட இராகுல் – மோடி அரசு ஆட்டம்

நேற்று (ஆகஸ்ட் 7,2025) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இராகுல்காந்தி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்தார்....

நடுத்தட்டு மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்த இராகுல் – மக்கள் வரவேற்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி நேற்று தனது வாட்ஸ்அப் சேனல் மூலம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது... வரி பயங்கரவாதம் என்பது பா.ஜ.க ஆட்சியின் ஆபத்தான...

தேசியக் கொடி பயன்பாட்டில் மோடி அரசு செய்த மாற்றம் – கைத்தறித் தொழிலுக்குப் பாதிப்பு

இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கு காங்கிரசு மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்....