Tag: தமிழீழம்

திலீபன் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா? – சிங்கள அரசுக்கு ஐங்கரநேசன் கண்டனம்

சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவுநாளை அனுசரிக்க சிங்கள அரசு தடை விதித்ததைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பசுமை...

ஆட்டத்தைத் தொடங்கிய இராஜபக்சே – திலீபன் நினைவேந்தலுக்குத் தடை

யாழ்ப்பாணம் ஊரெழுவில் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தவர் திலீபன். தந்தை செல்வாவின் அகிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைக்...

இலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு

இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! - எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது......, ஈழத்தாயகத்தில்...

இலங்கை தேர்தலில் தமிழர்கள் ஓட்டு யாருக்கு? – கொளத்தூர் மணி, தியாகு, பெ.ம கூட்டறிக்கை

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதையொட்டி ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வெளீயிட்டுள்ள அறிக்கையில், இனவழிப்புக்கு நீதி கோரவும்,...

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் – சீமான் உணர்ச்சியுரை

மே-18, இன எழுச்சி நாள் நிகழ்வு குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...... சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில்...

இப்படிச் செய்தால் தமிழீழ விடுதலை சாத்தியம் – கண.குறிஞ்சி கட்டுரை

மே 17 & 18 / 2020 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுநாளையொட்டி மனித உரிமைச் செயற்பாட்டாளர் கண.குறிஞ்சி எழுதியுள்ள கட்டுரை..... தமிழீழ விடுதலைக்குத் தேவை...

தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் – வைகோ கோரிக்கை

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... மே 17, 18...

வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர் – பழ.நெடுமாறன் வேண்டுகோள்

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – யாழ் பல்கலைக்கழக மாணவர்களை மிரட்டும் சிங்களக் காவல்துறை

மே 18 – தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழ நிலம் முழுவதும் இரத்தச் சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க...

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 14-05-2020 அன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! சிங்களப்...