Tag: தமிழீழம்
தமிழர்களுக்கு உரிமை தரவில்லையெனில் மொத்த இலங்கைக்கும் ஆபத்து – ஐங்கரநேசன் எச்சரிக்கை
20 ஆவது திருத்தத்தை வரமாகப் பெற்றிருக்கும் ஜனாதிபதி அதைத் தமிழ் மக்களின் சாபமாக்கினால் கடைசியில் அது நாட்டுக்கே சாபமாகி விடும் தமிழ்த் தேசியப் பசுமை...
சர்வாதிகாரம் – ஜெயவர்த்தனா போல் இராஜபக்சே சகோதரர்களும் தோல்வியடைவர்
இலங்கையில் கோத்தபய இராஜபக்சே அதிபராகவும் அவருடைய அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் இருக்கிறார்கள். இலங்கை அதிபருக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத்...
நச்சுப்பாம்பு இராஜபக்சேவுக்குப் பால் வார்க்காதீர் – இந்திய அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை
எங்கள் உள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்குத் தகுதி கிடையாது என்று சிங்கள அமைச்சரின் பேச்சு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...
மோடியை அவமதித்தார் இராஜபக்சே – இந்தியா என்ன செய்யப்போகிறது? இராமதாசு கேள்வி
ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் - இந்திய நிலைப்பாட்டை ஏற்க மறுக்கும் ராஜபக்சே: மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?என்று கேட்டு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை...
திலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன்? – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி
செப்டெம்பர் 26 ஆம் தேதி தியாக தீபம் திலீபன் நினைவுநாள்.ஆண்டுதோறும் அந்நாளை தமிழீழ மக்கள் நினைவு கூர்ந்து கண்ணீர்விட்டு வருகிறார்கள். இவ்வாண்டு திலீபன் நினைவேந்தலுக்கு...
செப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு
இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகள் வைத்து சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் நினைவுநாள் செப்டெம்பர் 26 ஆம்...
லடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்
வடக்கில் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல்களை இந்தியா எதிர்கொள்கிறது. அதேநேரம் இந்தியாவின் தெற்கெல்லையிலும் சீனா அழுத்தமாகக் காலூன்றி வருகிறது. இதனால் இந்தியாவுக்குப்...
திலீபன் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா? – சிங்கள அரசுக்கு ஐங்கரநேசன் கண்டனம்
சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவுநாளை அனுசரிக்க சிங்கள அரசு தடை விதித்ததைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பசுமை...
ஆட்டத்தைத் தொடங்கிய இராஜபக்சே – திலீபன் நினைவேந்தலுக்குத் தடை
யாழ்ப்பாணம் ஊரெழுவில் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தவர் திலீபன். தந்தை செல்வாவின் அகிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைக்...
இலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு
இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! - எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது......, ஈழத்தாயகத்தில்...










