Tag: தமிழீழம்

தமிழ்நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவம் – யாழில் போராட்டம்

தமிழீழப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தமிழர் நிலங்களைக் கட்டாயமாகக் கையகப்படுத்தியது சிங்கள இராணுவம்.போராட்டம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் அந்த...

மே18 தமிழின எழுச்சி நாள் விழுவதெல்லாம் அழுவதற்கல்ல மீண்டெழுவதற்கே – சீமான் அழைப்பு

மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே என்கிறார் சீமான். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை... உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்!...

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டிப் போராட்டம் – துணைநிற்க விஜய்க்கு அழைப்பு

தமிழ்நாடு முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழீழத்தமிழ் மக்கள் சார்பாக அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை... 10 மே 2026 மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப்...

தமிழீழத்தில் பாசறைப்பாணருக்கு நினைவேந்தல் – உணர்வுமயம்

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா ஏப்ரல் 28 அன்று அதிகாலை மறைவுற்றார்.அவருக்கு தமிழீழம் மற்றும் உலகெங்கும் நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றின்...

விஜய்க்கு தமிழினப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச மகன் வாழ்த்து – தமிழ்மக்கள் அதிர்ச்சி

2026 தமிழ்நாடு சட்​டப்​பேரவைத் தேர்​தலில் நடிகர் விஜய் தலை​மையி​லான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்​றுள்​ளது.இதனால் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்....

உலகத்தமிழர்களுக்கு தேனிசை குடும்பத்தின் அன்பான வேண்டுகோள்

தன் இன்னிசை மிக்கக் குரலால் உலகமெல்லாம் வாழ்கிற தமிழர்களுக்கு உணர்ச்சியூட்டித் தட்டியெழுப்பிய பெருமைக்குரியவர் தேனிசை செல்லப்பா ஆவார். பாரதி, பாவேந்தர், காசி ஆனந்தன் ஆகியோரின்...

மீண்டும் உயிர்பெறும் செம்மணி கொடூரங்கள் – சிங்கள அரசுக்குச் சிக்கல்

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த...

தேனிசை செல்லப்பா மறைந்தார் – தமிழ்மக்கள் கண்ணீர் வணக்கம்

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா இன்று அதிகாலை மறைவுற்றார். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி என்னும் ஊரில் பிறந்தவர் செல்லப்பா. பதினோராவது வயதில்...

தமிழீழ உரிமை காக்க முக்கியமான முன்னெடுப்பு – விவரம்

அனுரகுமாரதிசநாயக தலைமையிலான சிங்கள அரசு, தமிழீழத் தமிழர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் முற்றாகப் பறிக்கும் வண்ணம் ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு...

சிங்கள அரசு மீது ஐநா அதிகாரியிடம் புகார் – தமிழ்த் தேசியப் பேரவையினர் தடாலடி

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே,தமிழீழம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில்...